திருலையில் தியாக திலீபனின் வாகனம் மீது பொலிஸார் முன்னிலையில் தாக்குதல்

ஊர்தி மீதான தாக்குதல்; திட்டமிட்ட அரச பயங்கரவாதத்தின் கோரம்

தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய மக்கள் அஞ்சலி ஊர்தியையும் ஊர்தியோடு பயணித்தவர்களையும் தேசிய கொடி தாங்கிய சிங்கள காடையர்களால் மிருகத்தனமாக கொலைவெறியோடு தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றேன் என ...

இலங்கைக்கு சிக்கல்; ஜெனிவா களத்தில் இறங்கிய ‘சனல் 4’

இலங்கைக்கு சிக்கல்; ஜெனிவா களத்தில் இறங்கிய ‘சனல் 4’

பிரித்தானியாவின் 'சனல் 4' தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் அந்த ஊடகத்தின் ஒரு குழுவினர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர்களில் கலந்து கொள்ள சென்றுள்ளனர் ...

திலீபனின் நினைவூர்தி தாக்குதல் இனவாதத்தின் உக்கிரம்

தமிழ் எம்.பி மீதான தாக்குதல்; தென்னிலங்கையிலும் சர்வதேசத்திலும் வலுக்கும் கண்டனம்

தமிழர் விடுதலைப் போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவரின் நினைவு வாகனப் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ...

திலீபன் வழியில் வருகின்றோம்!

திலீபன் வழியில் வருகின்றோம்!

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் "திலீபன் வழியில் வருகின்றோம்" என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் ...

கொழும்பில் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றம் தடை

கொழும்பில் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றம் தடை

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (19) நடத்த திட்டமிடப்பட்டிருந்த திலீபன் நினைவு தினத்தை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிறிஸ்தவ ஒற்றுமை ...

கையை இழந்த மாணவி இன்று மீண்டும் பாடசாலைக்கு; பூச்செண்டுடன் வரவேற்ற பாடசாலை சமூகம்

கையை இழந்த மாணவி இன்று மீண்டும் பாடசாலைக்கு; பூச்செண்டுடன் வரவேற்ற பாடசாலை சமூகம்

யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனக் குறைவினால் தனது கையை இழந்த மாணவி மீண்டும் தனது கற்றல் செயற்பாட்டிற்காக இன்று பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலை ...

வவுனியா பல்கலையில் புறக்கணிக்கப்படும் தமிழ் மொழி

வவுனியா பல்கலையில் புறக்கணிக்கப்படும் தமிழ் மொழி

வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டமை வேதனைக்குரிய விடயமென்றும் இத்தைகைய செயற்பாடு மீண்டுமொரு முறை நடைபெறாதவாறு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் ...

கிழக்கு ஆளுநருக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

கிழக்கு ஆளுநருக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் நடவடிக்கை ஐக்கிய சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று காலைமுதல் கையெழுத்து ...

திருமலை அடாவடி சம்பவம்; அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்

திருமலை அடாவடி சம்பவம்; அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்

"அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்றுள்ள நிலையில், இங்கு திருகோணமலையில் பட்டப்பகலில் ...

பொதுத் தேர்தலே முதலில் நடக்கும்?

பொதுத் தேர்தலே முதலில் நடக்கும்?

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என்று ...

Page 137 of 412 1 136 137 138 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு