subeditor

subeditor

கஜேந்திரன் மீது தாக்குதல்; பொலிஸ்மா அதிபர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்

மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ஸ தரப்பிடம் இருக்கிறது

நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருப்பதாக தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வரவு செலவு...

மட்டக்களப்பில் அமெரிக்கன் ஹப் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

மட்டக்களப்பில் அமெரிக்கன் ஹப் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் புதன்கிழமை (15) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். அவருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் வருகை தந்திருந்தார். மேலும் மட்டக்களப்பு...

வரவு- செலவு திட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்டனம்

வரவு- செலவு திட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்டனம்

வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டணம் வெளியிட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் இன்று...

ராஜபக்ஷர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நாட்டு மக்கள் 1,50,000 ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும்

ராஜபக்ஷர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நாட்டு மக்கள் 1,50,000 ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும்

பொருளாதார பாதிப்புக்கு கோட்டபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, பி.பி ஜயசுந்தர, லக்ஷ்மன், கப்ரால், ஆடிகல உட்பட நாணய சபை பொறுப்புக் கூற வேண்டும் என...

மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கமில்லை

பணத்தைக் கண்டுபிடிக்கவே ரணிலுக்கு அதிகாரத்தை வழங்கினோம்

அடுத்தாண்டுக்கான வருட வரவு செலவுத் திட்டத்தில் எந்தத் தவறும் இல்லை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சரியாகச் செய்தால் அடிமட்டத்தில்...

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி; இராணுவத்திடம் இருந்து காணியை விடுவிக்குமாறும் கோரிக்கை

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி; இராணுவத்திடம் இருந்து காணியை விடுவிக்குமாறும் கோரிக்கை

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27ம் திகதி தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது....

கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா - தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். தரணிக்குளம்...

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பு

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பு

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில்...

மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் கணிய மணல் அகழ்வு

மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் கணிய மணல் அகழ்வு

மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வு குறித்தும் கணிய மண் அகழ்வை நிறுத்த அரசு மற்றும் உரிய அமைப்புக்களும் துரித...

அமெரிக்கத் தூதுவர் மட்டக்களப்பிற்கு விஜயம்

அமெரிக்கத் தூதுவர் மட்டக்களப்பிற்கு விஜயம்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்றையதினம் விஐயம் செய்தார். இதன்போது பல்வேறு இடங்களுக்கும் தூதுவர் விஜயம் செய்ததுடன் சிவில் சமூகத்தினர் மத தலைவர்களையும்...

Page 1 of 60 1 2 60

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு