இதுவரை வெளிவராத உண்மைகளை வெளியிடுவேன்!; பிள்ளையானை எச்சரித்த ஹக்கீம்!
இதுவரை வெளிவராத பல விடயங்களை என்னாலும் கூற முடியும் என பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைப் பார்த்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ...
இதுவரை வெளிவராத பல விடயங்களை என்னாலும் கூற முடியும் என பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைப் பார்த்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ...
சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை (21) காலை 11 மணியளவில் முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ...
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பில் அப்பாவி தமிழ்மக்கள் 17 பேர் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 33வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். கடந்த 1990 ...
அரசியலுக்காக சில்லறைத் தனமான செயல்களில் ஈடுபடுவதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நிறுத்தவேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக ...
நாட்டின் தற்போதைய நிலைமையை பயன்படுத்தி இலங்கை பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ பெண் சிப்பாய் ஒருவரை சுற்றுலா விசாவில் டுபாய்க்கு ...
பிள்ளையானின் கொலை படரடியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் அவரின் கொலைப்பட்டியல் ஒன்றை வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ...
2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட திகதிகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவின் பிரபல்யம் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளதாக சுகாதார கொள்கைக்கான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சி தலைவர் ...
இலங்கைக்கு இம்மாத இறுதியில் வந்து 17 நாட்கள் முகாமிட உள்ள சீன உளவுக் கப்பலால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன . சீனாவிலிருந்து ...