editors

editors

வடமராட்சி விபத்தில் 14 வயது சிறுவன் பலி! – இளைஞர் ஒருவர் படுகாயம்

யாழ்., வடமராட்சி, கொற்றாவத்தைப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். அத்துடன் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்....

மன்னார் துப்பாக்கிச்சூடு: கடந்த வருட இரட்டைக் கொலைக்குப் பழிவாங்கும் சம்பவமா?

மன்னார் துப்பாக்கிச்சூடு: கடந்த வருட இரட்டைக் கொலைக்குப் பழிவாங்கும் சம்பவமா?

மன்னார், அடம்பன் - முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த இருவரும் சாவடைந்துள்ளனர். மன்னார், நொச்சிக்குளம்...

ரணிலின் விஜயத்துக்கு முன் இந்தியாவிடம் மனோ விடுத்த அவசர கோரிக்கை!

வானத்தில் ஏறி சந்திரனின் வாசலைப் பாரதம் தொடும்போது நாம் இங்கு தரைக்குக் கீழே தொல்பொருளைத் தேடுகின்றோம்! – மனோ கவலை

வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலைப் பாரதம் தொடும் போது நாம் இங்கு தரைக்குக் கீழே தொல்பொருளைத் தேடுகின்றோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...

மின்சாரக் கம்பியில் தேர் மோதுண்டதில் இரு இளைஞர்கள் பலி! – பசறையில் சோகம்

மின்சாரக் கம்பியில் தேர் மோதுண்டதில் இரு இளைஞர்கள் பலி! – பசறையில் சோகம்

பசறை, நமுனுகுல கந்தேஹேன கதிர்காமம் தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்....

மட்டக்களப்பு விபத்தில் இளம் ஆசிரியர் பரிதாபச் சாவு!

மட்டக்களப்பு விபத்தில் இளம் ஆசிரியர் பரிதாபச் சாவு!

மட்டக்களப்பு, வாழைச்சேனை – புனாணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அண்மையில்...

கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சுட்டுப் படுகொலை!

மன்னாரில் இருவர் சுட்டுப் படுகொலை!

மன்னார், பாப்பாமோட்டை - முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸாா் தெரிவித்தனா். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது...

வன்முறையைத் தூண்டுவோருக்குச் சிறைதான் வாழ்க்கை! – அமைச்சர் டிரான் எச்சரிக்கை

மயிலத்தமடு பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டதாம்! – சுமந்திரனின் கேள்விக்கு அரசு சமாளிப்புப் பதில்

"மட்டக்களப்பு, மயிலத்தமடு பகுதிக்குக் காட்டு வழியாகச் சென்றவர்கள் அப்பகுதியை கமரா, செல்போன்கள்  மூலம் படம் பிடித்துள்ளார்கள்.  இவ்வாறான நிலையில்தான் அப்பகுதியிலுள்ள ஒரு தரப்பினர் அவர்களைத் தடுத்து வைத்துள்ளார்கள்....

குருந்தூர்மலைக் குழப்பங்களின் பின்னணியில் பாரதீய ஜனதாக் கட்சியா? – அமெரிக்கத் தூதுவர் இப்படி சந்தேக வினா

குருந்தூர்மலைக் குழப்பங்களின் பின்னணியில் பாரதீய ஜனதாக் கட்சியா? – அமெரிக்கத் தூதுவர் இப்படி சந்தேக வினா

முல்லைத்தீவு, குருந்தூர்மலைச் சர்ச்சையில் இந்தியாவின் இந்துத்துவா அமைப்பான பாரதீய ஜனதாக் கட்சியின் தாக்கம் அல்லது பின்னணி உண்டா என அமெரிக்கத் தூதுவர் நேற்றுத் தம்மை யாழ்ப்பாணத்தில் சந்தித்த...

குருந்தூர்மலை விவகாரத்தில் இனவாத ரீதியான கருத்துக்களைத் தடுக்காவிட்டால் விபரீதம்! – அரசுக்குச் சார்ள்ஸ் எம்.பி. எச்சரிக்கை

குருந்தூர்மலை விவகாரத்தில் இனவாத ரீதியான கருத்துக்களைத் தடுக்காவிட்டால் விபரீதம்! – அரசுக்குச் சார்ள்ஸ் எம்.பி. எச்சரிக்கை

"குருந்தூர்மலை விவகாரத்தில் இனவாத ரீதியான கருத்துக்களைக் கூறுபவர்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாடு மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளப்படும்." - இவ்வாறு இலங்கைத்...

மொட்டுக் கட்சியின் 235 தவிசாளர்கள் நாளை வீட்டுக்கு!

உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்! – ஆணைக்குழுவிடம் மொட்டு வலியுறுத்து

உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேர்தல்கள்  ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின உள்ளூராட்சி சபைகளின்...

Page 1 of 236 1 2 236

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு