மலையகப் பிரதிநிதிகளை அடுத்த வாரம் கூட்டாகச் சந்திக்கின்றார் ரணில்!

வறட்டுக் கௌரவம் வேண்டாம்; மக்களுக்காக ஒன்றிணைவோம்! – மலையக எம்.பிக்களுக்கு ஜீவன் அழைப்பு

"மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார். எனவே, மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வறட்டுக் கௌரவத்தை ...

பேச்சை நிறுத்திச் செயலில் காட்டுங்கள்! – ரணிலிடம் மனோ இடித்துரைப்பு

பரந்துபட்ட பேச்சுக்காக ஜனாதிபதியை அடுத்த வாரம் சந்திப்போம்! – மனோ அணி தகவல்

"முன்கூட்டியே நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்வில் கலந்துகொள்ளச் செல்கின்ற கூட்டணி எம்.பிக்கள் கொழும்பில் இருக்கப்போவதில்லை என்பதால் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறுவதாகச் ...

நல்லிணக்கத்துக்கான செயற்றிட்டப் பணிகளைத் துரிதப்படுத்துக! – ஜனாதிபதி பணிப்புரை (Photos)

மலையக மக்களைத் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும்! – மலையக மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதற்காக இரண்டு நூற்றாண்டுகளாக உழைத்து வரும் மலையகத் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தனியான இனக் குழுவாக அன்றி இலங்கை சமூகத்துடன் இணைத்துக்கொள்ள ...

பல மாணவிகளைத் துஷ்பிரயோகப்படுத்திய மற்றுமொரு ஆசிரியர் விளக்கமறியலில்!

வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24 திகதி வரை சிறைச்சாலையில் தடுத்து வைக்க ...

மண்மேடு சரிந்து வீழ்ந்து இருவர் மரணம்! – நுவரெலியாவில் சோகம்

அதிக மருந்துப் பாவனையால் இரத்த வாந்தி எடுத்து ஒருவர் சாவு!

அதிகளவான மருந்துப் பாவனையால் இரத்த வாந்தி எடுத்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் யாழ். வடமராட்சி, இமையான் பகுதியைச் சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். ...

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

குடாநாட்டில் நிலவும் அதிக வெப்பத்தால் வயோதிபர் ஒருவர் பரிதாப மரணம்!

யாழ். குடாநாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டின் ...

யாழ். மாவட்டத்தில் 69 ஆயிரம் பேர் குடிதண்ணீர் இல்லாமல் அவதி!

யாழ். மாவட்டத்தில் 69 ஆயிரம் பேர் குடிதண்ணீர் இல்லாமல் அவதி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 ஆயிரத்து 113 பேருக்கு குடிதண்ணீர் இல்லாமல் அல்லல்படுகின்றனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார். இது ...

யாழில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!

யாழில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (10) மாலை அப்பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறமாகக் குறித்த சிசுவின் சடலம் இனங்காணப்பட்டு, ...

வெள்ளவத்தையில் 8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து தமிழ் இளைஞர் சாவு!

வெள்ளவத்தையில் 8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து தமிழ் இளைஞர் சாவு!

கொழும்பு, வெள்ளவத்தையில் மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து  இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை, பெட்ரிகா வீதி பகுதியிலுள்ள 8 மாடிக் கட்டடத்தில் இருந்து குறித்த ...

மலையக எழுச்சி நடைபயணத்துக்கு ஐ.நா. விசேட அறிக்கையாளரும் ஆதரவு!

மலையக எழுச்சி நடைபயணத்துக்கு ஐ.நா. விசேட அறிக்கையாளரும் ஆதரவு!

மலையக எழுச்சி நடைபயணத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகடவும் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். மலையகத் ...

Page 174 of 412 1 173 174 175 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு