தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பேரணி ஆரம்பம்!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பேரணி ஆரம்பம்!

தமிழ் முற்போக்குக் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் நடை பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நுவரெலியாவில் இருந்தும், ஹட்டனில் இருந்தும் ...

மலையக எழுச்சி நடை பயணத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று! – மாத்தளையில் பிரமாண்ட நிகழ்வு

மலையக எழுச்சி நடை பயணத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று! – மாத்தளையில் பிரமாண்ட நிகழ்வு

மலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக எழுச்சி நடை பயணத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று மாத்தளையில் இடம்பெறவுள்ளது. ...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் மட்டக்களப்பில் சிக்கினர்!

ஈரானிய பிரஜைகள் மூவர் கைது! – 1 கோடியே 32 இலட்சம் ரூபா அபராதம்

ஈரானிய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கராஜா வனப்பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களைச் சேகரித்து கொண்டிருந்தபோது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

உணவக உரிமையாளர் சுட்டுப் படுகொலை!

நீர்கொழும்பிலும் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் படுகாயம்

நீர்கொழும்பு - லெல்லம என்ற இடத்தில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், குறித்த நபர் மீது துப்பாக்கியால் ...

அரசின் ஊதுகுழலான டக்ளஸ் எங்கள் போராட்டத்தை எப்படி ஆதரிப்பார்? – ஹர்த்தாலன்று ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தொடர்பில் கண்டனம்

தமிழ் அரசியல் ஒட்டுண்ணிகள் இன்னுமொரு வரலாற்றுத் தவறைச் செய்யக் கூடாது! – “13” தொடர்பில் டக்ளஸ் இப்படிக் கருத்து

"தமிழ் மக்கள் இந்த நாட்டிலே கௌரவமாக வாழ்வதை உறுதிப்படுத்துவது மற்றும் அனைத்து வகையான உரிமைகளுக்கும் உரித்துடையவர்களாக்குவது போன்ற எதிர்பார்ப்புக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களுள் ஒருவன் என்ற ...

கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சுட்டுப் படுகொலை!

சிகை அலங்கார நிலைய உரிமையாளர் வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை!

குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (11) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கெக்கிராவை பிரதேசத்தைச் ...

13ஐ உதறித் தள்ளவும் முடியாது; அது தமிழரின் இறுதித் தீர்வுமல்ல! – தமிழ்க் கட்சிகள் ஒருமித்து தெரிவிப்பு

13 இற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி!

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. இது நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கை. இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இலங்கையை இரண்டாக ...

சர்வதேச கடல் எல்லையில் 196 கிலோ ஹெரோயினுடன் கைதான ஐவர் விடுதலை!

யாழ்.மார்ட்டீன் வீதி கொலை:மரண தண்டனைக் கைதி விடுதலை!

யாழ்ப்பாணம்,மாட்டீன் வீதி கொலை வழக்கில் சந்தேகநபருக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டு சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேன்முறையீட்டு தீதிமன்ற நீதியரசர்கள் மேனகா விஜயசுந்தர, சசி ...

யாழில் சிசுவின் சடலம் மீட்பு: மூவருக்கு நீதிமன்றம் அழைப்பு!

யாழில் சிசுவின் சடலம் மீட்பு: மூவருக்கு நீதிமன்றம் அழைப்பு!

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக யாழ். நீதிவான் நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு யாழ். மாநகர ...

மலையக எழுச்சி நடை பயணத்தில் மஹிந்த தேசப்பிரியவும் பங்கேற்பு!

மலையக எழுச்சி நடை பயணத்தில் மஹிந்த தேசப்பிரியவும் பங்கேற்பு!

மலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவும் ...

Page 173 of 412 1 172 173 174 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு