யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

கோப்பாய் விபத்தில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் சாவு!

யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்தியில் இன்று (14) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - டிப்பர் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ...

சமஷ்டி அடிப்படையில்தான் தீர்வு சாத்தியம்! மாகாண சபைத் தேர்தலுடன் முழுமையாக “13” அமுல்!! – அதனை வலியுறுத்தி ஜனாதிபதிக்குச் சம்பந்தன் கடிதம்

சமஷ்டி அடிப்படையில்தான் தீர்வு சாத்தியம்! மாகாண சபைத் தேர்தலுடன் முழுமையாக “13” அமுல்!! – அதனை வலியுறுத்தி ஜனாதிபதிக்குச் சம்பந்தன் கடிதம்

சமஷ்டிக் கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம் என்ற நிலைப்பாட்டில் வேறு சமரசம் அல்லது விட்டுக் கொடுப்புச் செய்து கொள்ளாமல் - அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ...

யாழ். பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!

யாழ். பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!

செஞ்சோலைப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக  பிரதான தூபி வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள், ...

‘மொட்டு’வில் பஸிலுக்கு எந்தப் பதவியும் இல்லை! – சாகர பரபரப்புத் தகவல்

“13” பற்றிப் பேசுவதற்கு இது உகந்த நேரம் அல்ல! – ரணிலிடம் ‘மொட்டு’ சுட்டிக்காட்டு

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்காகப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் ...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மனோ போர்க்கொடி!

தமிழரின் தலை பற்றிப் பேசும் மேர்வினுக்குத் தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி! – மனோ பதிலடி

"தமிழரின் தலையைக் கொய்து வருவேன் எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்குத் தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தைத் திருடர்கள், தரகுப் பணம் பெற்றவர்கள் ...

விமானப் படையின் தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த மாணவிகளுக்கு அஞ்சலி!

விமானப் படையின் தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த மாணவிகளுக்கு அஞ்சலி!

14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவப் பயிற்சிக்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவிகள் மீது இலங்கை விமானப் படையின் ...

பத்து வயது சிறுவன் நீரில் மூழ்கிப் பரிதாப மரணம்!

ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்!

ஆற்றில் தனது உறவினருடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிச் சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊவா பரணகம - ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் மூழ்கியே ...

தலவாக்கலையில் தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு!

பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கம்பஹா, கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவி, அவரின் வீட்டிலேயே நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ...

ரணில் – ‘மொட்டு’ உறவு பிளவு! – கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

13 ஐ அமுல்படுத்த ரணிலால் முடியாது! – மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் திட்டவட்ட அறிவிப்பு

ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக இருப்பதால் அவரால் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 13 ...

கிளிநொச்சியில் சிறுமிகள் மீதான 106 வன்புணர்வுச் சம்பவங்கள்: மருத்துவ அறிக்கை தாமதத்தால் நீதி வழங்குவதில் சிக்கல்!

கிளிநொச்சியில் சிறுமிகள் மீதான 106 வன்புணர்வுச் சம்பவங்கள்: மருத்துவ அறிக்கை தாமதத்தால் நீதி வழங்குவதில் சிக்கல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப் பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு தண்டனை ...

Page 170 of 412 1 169 170 171 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு