சஜித்துக்கு ரணில் மீண்டும் அழைப்பு! (Photos)

மடு அன்னையின் திருவிழாவில் ரணில் பங்கேற்பு!

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று ...

மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும்! – டலஸ் அணி வலியுறுத்து

மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும்! – டலஸ் அணி வலியுறுத்து

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கதைப்பதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் டலஸ் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ். இது தொடர்பில் ...

தலைமன்னார் – கொழும்பு கடுகதி ரயில் சேவை செப்டெம்பர் 15 முதல் ஆரம்பம்!

தலைமன்னார் – கொழும்பு கடுகதி ரயில் சேவை செப்டெம்பர் 15 முதல் ஆரம்பம்!

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி ரயில் சேவை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மடு தேவாலய ...

மேலுமொரு கோர விபத்து! – தந்தையும் மகனும் பரிதாபச் சாவு

தென்னிலங்கை விபத்தில் வயோதிபத் தம்பதி சாவு!

காலி, பெந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபதித் தம்பதியினர் சாவடைந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பாரவூதியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ...

மாங்குளம் பகுதியில் கோர விபத்து! மூவர் சாவு!! – 8 பேர் காயம்

மாங்குளம் பகுதியில் கோர விபத்து! மூவர் சாவு!! – 8 பேர் காயம்

ஏ - 9 பிரதான வீதியின் மாங்குளம் - பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 8 ...

‘மொட்டு’வை அழிக்கும் வேலையைச் செய்யாதீர்கள்! – ரணிலிடம் காட்டமாகத் தெரிவித்த பஸில்

‘மொட்டு’வை அழிக்கும் வேலையைச் செய்யாதீர்கள்! – ரணிலிடம் காட்டமாகத் தெரிவித்த பஸில்

மொட்டுக் கட்சிக்கு எதிராக - ரணிலுக்கு ஆதரவாக நிமால் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்குத் தனது எதிர்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் மொட்டுவின் நிறுவுநர் பஸில் ...

இலங்கையின் அபிவிருத்திக்கு ஒட்டுமொத்த தமிழர்களின் பங்களிப்பும் மிக அவசியம்! – பிரதமர் வலியுறுத்து

இனவாதம் கக்கி வன்முறையைத் தூண்ட எவருக்கும் அனுமதி இல்லை! – தினேஷ் திட்டவட்டம்

இனவாதக் கருத்துக்கள் ஊடாக வன்முறையைத் தூண்ட இந்த நாட்டில் எவருக்கும் இனி அனுமதி இல்லை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். "இனவாதத்தாலும் வன்முறையாலும் மீண்டும் இங்கு ...

நீதி வேண்டி இணைந்து போராடுவோம்! – ஹர்த்தாலுக்குத் தமிழரசுக் கட்சி ஆதரவு

தென்னிலங்கை இனவாதிகளின் வாய்களுக்குப் பூட்டுப் போடுங்கள்! – இல்லையேல் பேச்சு நடத்த முடியாது என்று ரணிலிடம் மாவை இடித்துரைப்பு

"நாட்டில் மீண்டும் வன்முறையை - இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்த வேண்டும். அவர்களின் ...

நானுஓயாவில் ரயில் மோதி குடும்பஸ்தர் சாவு! (Photo)

முல்லைத்தீவு குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு!

கொழும்பில் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (14) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவைச் சேர்ந்தவரும் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் வசித்து வருபவருமான தனபாலசிங்கம் வைகுந்தன் (வயது ...

தனித்தமிழீழம் ஒன்று மலரும் செஞ்சோலை படுகொலை நினைவு நிகழ்வில் ஆதங்கம்

தனித்தமிழீழம் ஒன்று மலரும் செஞ்சோலை படுகொலை நினைவு நிகழ்வில் ஆதங்கம்

செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு 14 இன்று வள்ளிபுனம் பகுதியில் சிறப்புற நடைபெற்றுள்ளது இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ...

Page 169 of 412 1 168 169 170 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு