மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை இல்லை! – ஜனாதிபதி திட்டவட்டம்
இந்த நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "எமது ...
இந்த நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "எமது ...
வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாகனங்கள் குற்ற புலனாய்வுத் திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி ...
குருந்தூர்மலையில் நாளை வெள்ளிக்கிழமை (18) இடம்பெறும் பொங்கல் வழிபாட்டைத் தடுக்க எவருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டுள்ளது. பதற்றம் ஏற்படலாம் ...
புத்திஜீவிகளின் வெளியேற்றம் நாட்டை குட்டிச்சுவராக்கிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை குறிப்பாக கடந்த ஆண்டில் மாத்திரம் 850 வைத்தியர்கள் 600 பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள் என்பதனை ...
வவுனியா வலய மட்ட விளையாட்டுப் போட்டி வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றபோது நீர்க்குழியில் விழுந்து இரண்டு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ...
குருந்தூர் மலை ஐயனார் கோவிலில் நாளைய தினம் (18) தமிழர்களின் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் இதற்கு எதிராக சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. தமிழர்களின் இந்த ...
எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் ...
முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் புதிய சிவன் ஆலயமொன்றை நிறுவத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சில பெளத்த, இந்து அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக ...
சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷின் யான் 6 கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது என்று இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியது. ...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் அரசுக்கு ஆதரவளிக்கும் சு.கவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் கொழும்பு ...