பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு! – மீண்டும் இனவாதம் கக்குகின்றார்கள் சிங்கள எம்.பிக்கள்

பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு! – மீண்டும் இனவாதம் கக்குகின்றார்கள் சிங்கள எம்.பிக்கள்

"குருந்தூர்மலையில் பொங்கல் விழாவை நடத்திவிட்டோம் என்ற மமதையில் தமிழ் மக்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் கருத்து வெளியிடுகின்றனர். பொங்கல் விழாவை நடத்தியமைக்காகக் குருந்தூர்மலை தமிழர்களின் சொத்து என்று ...

வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு!

வவுனியா இளைஞர் கொழும்பில் அடித்துப் படுகொலை!

கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - மோதரையில் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்தவரும் வெல்லம்பிட்டியில் வசிப்பவருமான ...

இலங்கையில் இரு சட்டங்களா? கேள்வி எழுப்பும் சிறிதரன்

இலங்கையில் இரு சட்டங்களா? கேள்வி எழுப்பும் சிறிதரன்

தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியது விகாரை கட்டப்பட வேண்டிய இடமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் ...

குருந்தூர்மலையில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு பக்திப் பொங்கல்!

குருந்தூர்மலையில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு பக்திப் பொங்கல்!

முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் அழிக்கப்பட்ட ஆதிசிவன் ஐயனார் வழிபாட்டிடத்தில் இன்று கடுமையான கட்டுப்பாடுகளின் மத்தியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பொங்கல் விழாவைக் ...

யாழ். பல்கலையின் துணைவேந்தராக மீண்டும் சிறிசற்குணராஜா நியமனம்!

யாழ். பல்கலையின் துணைவேந்தராக மீண்டும் சிறிசற்குணராஜா நியமனம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டது என்று ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ...

குருந்தூர்மலையில் பொங்கல் விழாவைக் குழப்ப முயன்ற பௌத்த பிக்குவை விரட்டியடித்த தமிழர்கள்!

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் இன்று தமிழ் மக்கள் அமைதியாகப் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அந்தப் பகுதிக்குள் ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார். ...

வயோதிபர் ஒருவர் அடித்துக் கொலை! – கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு!

வயோதிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் நேற்று (17) பிற்பகல் 70 வயதான வயோதிபரே ...

குருந்தூர்மலையில் தமிழர்களின் பொங்கல் விழா ஆரம்பம்!

குருந்தூர்மலையில் தமிழர்களின் பொங்கல் விழா ஆரம்பம்!

முல்லைத்தீவு, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்களால் பொங்கல் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, குருந்தூர்மலை பௌத்த விகாரையில் பௌத்த ...

மக்கள் பக்கம் நிற்கும் ரணில் வெற்றிநடை போடுவார்! – பந்துல கூறுகின்றார்

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் பக்கமே நின்று தீர்மானங்களை எடுத்து வருகின்றார். அவரின் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு வழங்குவோம்." ...

கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சுட்டுப் படுகொலை!

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாத்தறை - வெலிகமை பிரதேசத்தில் வீதியோரத்திலிருந்து நேற்று (17) இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த ...

Page 164 of 412 1 163 164 165 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு