இனவாதம் கக்கும் எம்.பிக்களை உடனே சிறையில் அடையுங்கள்! – அரசிடம் எதிர்க்கட்சி வலியுறுத்து

“நாட்டில் தொடர்ந்தும் இனவாதம் கக்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்." - இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது ...

வடமராட்சி கிழக்கில் 130 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

வடமராட்சி கிழக்கில் 130 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு - முள்ளியான் கடற்பரப்பில் வைத்து இன்று (19) அதிகாலை கேரள கஞ்சாவுடன் ஒருவரைக்  கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் ...

சஜித்தின் கட்சி மாயமாகிவிடும்! – சாபமிடுகின்றது ஐ.தே.க.

நாட்டை மீட்டெடுத்த தலைவர் ரணிலே! – மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று யாழில் பாலித கோரிக்கை

"நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும்போது அதனை மீட்டெடுத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே. அந்தத் தருணத்தில் எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும் முன்வரவில்லை." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ...

ரணில் – ‘மொட்டு’ உறவு பிளவு! – கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

அயராது பாடுபட்டு ரணிலை வெற்றி பெறச் செய்வோம்! – ‘மொட்டு’ எம்.பி. உறுதி

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதற்குப் பாடுபடுவார்கள். மக்கள் ஆணையற்ற சிலரின் கருத்துக்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பர்." ...

13 ஆவது திருத்தத்தை எதிர்க்க ‘மொட்டு’க்கு உரிமை இல்லை! – நிமல் லன்சா சுட்டிக்காட்டு

"அதிகாரப்பகிர்வு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ...

பைத்தியக்காரர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி! – சந்திரிகா கடும் சீற்றம்

சு.கவின் 72 ஆண்டு விழா கொழும்பில்! – சந்திரிகா அம்மையாருக்கும் அழைப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரை அழைப்பதற்கு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72 ஆவது ஆண்டு விழா எதிர்வரும் ...

தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு! – ஜனாதிபதி அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு! – ஜனாதிபதி அறிவிப்பு

"நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இதன்போது புதிய பொருளாதாரப் போக்குகளைப் போன்றே காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்." ...

யாழ். செம்மணியில் கோர விபத்து! கணவன் சாவு; மனைவி படுகாயம்!!

யாழ். செம்மணியில் கோர விபத்து! கணவன் சாவு; மனைவி படுகாயம்!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளும் தண்ணீர் தாங்கி வாகனமும் மோதியே இந்த விபத்து ...

மஹிந்தவைப் பிரதமராக்குமாறு ரணிலிடம் ‘மொட்டு’ கோரவில்லையாம்! – சாகர கூறுகின்றார்

குருந்தூர்மலை விவகாரத்துக்குத் தீர்வு காணாவிடின் வன்முறையே வெடிக்கும்! – மொட்டு எச்சரிக்கை

"குருந்தூர்மலை விவகாரத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைந்து தீர்வு காண வேண்டும். இல்லையேல் அங்கு பௌத்தர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வன்முறைதான் வெடிக்கும்." - இப்படி எச்சரிக்கை விடுத்துள்ளது ...

ஐ.தே.கவுக்குப் புதிய யாப்பு! – மக்களிடமிருந்து யோசனை பெறவும் திட்டம்

ஐ.தே.கவுக்குள் 4 பதவிகளைத் தவிர ஏனையவை ‘அவுட்’

பிரதான நான்கு பதவிகளைத் தவிர கட்சியின் ஏனைய பதவி நிலைகளை இல்லாது செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது. இதன்படி தலைவர், தவிசாளர், ...

Page 163 of 412 1 162 163 164 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு