தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை பரிதாப மரணம்!

12 வயது பிக்கு கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 12 வயதுடைய பிக்குவே நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ...

“13” முழுமையாக அமுலாக உடன்படாது மொட்டு! – காமினி லொக்குகே திட்டவட்டம்

“13” முழுமையாக அமுலாக உடன்படாது மொட்டு! – காமினி லொக்குகே திட்டவட்டம்

"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உடன்படாது. இந்த விடயத்தில் உறுதியான கொள்கையில்தான் எமது கட்சி உள்ளது." - இவ்வாறு ...

குருந்தூர்மலையில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு பக்திப் பொங்கல்!

குருந்தூர்மலையைப் பயன்படுத்தி இனவாதம் பரப்பும் தமிழ்க் கட்சிகள்! – சீறுகின்றார் மொட்டு எம்.பி.

குருந்தூர்மலை விவகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் இனவாதத்தைப் பரப்புவதற்குத் தமிழ்க் கட்சிகள் முற்படுகின்றன என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். இது ...

அடுத்த தடவையும் ‘மொட்டு’ ஆட்சியே மலரும்! – பஸில் இப்படி நம்பிக்கை

மொட்டுவைப் பிளவுபடுத்த உள்ளேயும் வெளியேயும் சதி! – இடமளியோம் எனப் பஸில் சூளுரை

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கட்சியைப் பல பிரிவுகளாகப் பிளவுபடுத்த உள்ளுக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர். எந்தச் சதியாலும் மொட்டுக் கட்சியைப் ...

சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி பேச்சு!

சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி பேச்சு!

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப்பை இன்று காலை சந்தித்துப் பேசியுள்ளார். சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி ...

எல்.பி.எல். இறுதிப் போட்டியை நேரில் கண்டுகளித்தார் ரணில்!

எல்.பி.எல். இறுதிப் போட்டியை நேரில் கண்டுகளித்தார் ரணில்!

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் கண்டுகளித்தார். இறுதிப் போட்டியைப் பார்வையிட ...

கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சுட்டுப் படுகொலை!

கொழும்பில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

தென்னிலங்கையில் இன்று ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, இரத்மலானை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் ...

முன்னாள் இராணுவச் சிப்பாய் கத்தியால் குத்திப் படுகொலை! – இருவர் கைது

பெற்ற தாயைக் கழுத்தறுத்துப் படுகொலை செய்த மகன்! – தென்னிலங்கையில் பயங்கரம்

குடும்பத் தகராறு காரணமாக மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது. ...

பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நல்லூரானுக்குக் கொடியேற்றம்!

பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நல்லூரானுக்குக் கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் ...

சமுர்த்தி மானியம் பெறச் சென்ற வயோதிபப் பெண் விபத்தில் பரிதாபச் சாவு!

கோர விபத்தில் தாயும் மகளும் பரிதாப மரணம்!

லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தக் கோர விபத்து அநுராதபுரம் – விலாச்சி வீதியில் உள்ள ...

Page 160 of 412 1 159 160 161 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு