12 வயது பிக்கு கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!
மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 12 வயதுடைய பிக்குவே நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ...
மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 12 வயதுடைய பிக்குவே நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ...
"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உடன்படாது. இந்த விடயத்தில் உறுதியான கொள்கையில்தான் எமது கட்சி உள்ளது." - இவ்வாறு ...
குருந்தூர்மலை விவகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் இனவாதத்தைப் பரப்புவதற்குத் தமிழ்க் கட்சிகள் முற்படுகின்றன என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். இது ...
"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கட்சியைப் பல பிரிவுகளாகப் பிளவுபடுத்த உள்ளுக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர். எந்தச் சதியாலும் மொட்டுக் கட்சியைப் ...
சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப்பை இன்று காலை சந்தித்துப் பேசியுள்ளார். சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி ...
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் கண்டுகளித்தார். இறுதிப் போட்டியைப் பார்வையிட ...
தென்னிலங்கையில் இன்று ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, இரத்மலானை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் ...
குடும்பத் தகராறு காரணமாக மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது. ...
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் ...
லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தக் கோர விபத்து அநுராதபுரம் – விலாச்சி வீதியில் உள்ள ...