இன்றும் ஒருவர் சுட்டுப் படுகொலை!

இன்றும் ஒருவர் சுட்டுப் படுகொலை!

பதுளை, அப்புத்தளை பிரதேசத்தில் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு - அப்புத்தளை பிரதான பகுதியில் உள்ள ஹோட்டலுக்குள் குறித்த துப்பாக்கிச் சூடு ...

கோர விபத்தில் நால்வர் பலி! – மூவர் படுகாயம் (Photos)

லொறி – ஹயஸ் மோதி கோர விபத்து! இரண்டு இளைஞர்கள் பரிதாபச் சாவு!!

வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தக் கோர விபத்து அநுராதபுரம் - கெக்கிராவை பிரதேசத்தில் இன்று (22) பகல் இடம்பெற்றுள்ளது. பிரதான வீதியில் பயணித்த ...

எந்தத் தேர்தல் நடந்தாலும் வெல்லப்போவது நாமே! – மார்தட்டுகின்றார் பஸில்

எந்தத் தேர்தல் நடந்தாலும் தமிழ் மக்களின் ஆணை மொட்டுவுக்குக் கிடைக்கும்! – இப்படி நம்புகின்றாராம் பஸில்

நாட்டில் எந்தத் தேர்தல் நடந்தாலும் தமிழ் மக்களின் ஆணை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைக்கும் என்று அக்கட்சியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். அவர் ...

உணவக உரிமையாளர் சுட்டுப் படுகொலை!

ஜனவரி முதல் இதுவரை 36 பேர் சுட்டுப் படுகொலை!

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை  நாடு முழுவதும்   இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர் என்று ...

மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு!

மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினால் சிறை ...

சபாநாயகர் தலைமையில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்!

தன்னிச்சையாகச் செயற்படும் தோட்ட அதிகாரிகள்! – விரைந்து உரிய நடவடிக்கை எடுங்கள் என்று சபாநாயகர் வலியுறுத்து

"எமது மாவட்டத்திலும் (மாத்தறை) தோட்டப் புறங்களில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. தோட்ட அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார்கள். ஆகவே, இப்பிரச்சினைகள் குறித்து உடனடியாக உரிய  நடவடிக்கை எடுங்கள்." - ...

ரணிலின் விஜயத்துக்கு முன் இந்தியாவிடம் மனோ விடுத்த அவசர கோரிக்கை!

சட்டத்தைக் கையிலெடுத்து வீட்டை உடைத்தது குற்றம் இல்லையா? – சபையில் மனோ கேள்விக்கணை

"மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் சட்டத்தைக் கையில் எடுத்த உதவி முகாமையாளர் கைது செய்யப்படாதது ஏன்?" - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி ...

மண்மேடு சரிந்து வீழ்ந்து இருவர் மரணம்! – நுவரெலியாவில் சோகம்

யாழில் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக்கொண்ட இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மாநகரில் ஐஸ் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 வயது மதிக்கதக்க இளைஞரே யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் ...

அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய்! – நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் போராட்டம்

அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய்! – நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் போராட்டம்

மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இன்று எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மலையக ...

எந்தத் தேர்தலுக்கும் நாங்கள் தயார்! – சஜித் அறிவிப்பு

வாய்ச் சவடால் விட வேண்டாம்! துணிவு இருந்தால் தேர்தலுக்கு வாருங்கள்! – ரணிலுக்கும் பஸிலுக்கும் சஜித் சவால்

"வாய்ச் சவடால் விட வேண்டாம்; துணிவு இருந்தால் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்திக் காட்டுங்கள்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் ...

Page 159 of 412 1 158 159 160 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு