சரத் வீரசேகரதான் ஓர் அரசியல் மனநோயாளி! – ஜனா எம்.பி. பதிலடி
"முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை மனநோயாளி என்று கூறும் சரத் வீரசேகரதான் ஓர் அரசியல் மனநோயாளி. இவரைப் போன்ற அரசியல் மனநோயாளிகள் நாடாளுமன்றத்தில் இருந்து மாத்திரமல்ல, இலங்கை அரசியலிலும் ...
"முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை மனநோயாளி என்று கூறும் சரத் வீரசேகரதான் ஓர் அரசியல் மனநோயாளி. இவரைப் போன்ற அரசியல் மனநோயாளிகள் நாடாளுமன்றத்தில் இருந்து மாத்திரமல்ல, இலங்கை அரசியலிலும் ...
திருகோணமலை, வெருகல் மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் அழகுவேல் இராசகுமார் (வயது 30) ...
மட்டக்களப்பு, மயிலத்தமடு சம்பவத்துக்கு எதிராகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சபையில் கருத்து தெரிவித்தார். மயிலத்தமடு பிரதேசத்தை நேற்று பார்வையிடச் ...
மன்னார் நானாட்டான் அருள் மிகு ஸ்ரீ செல்ல முத்து மாரி அம்மன் ஆலயத்தில் இசைப்பேராசிரியரும் தென்னிந்திய பாடகருமான மாசிலாமணி தேவபாலன் தலமையில் இசைக்கச்சேரி நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் ...
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, லோகி தோட்டத்திலிருந்து தனது குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் உயிரிழந்துள்ளார். லோகி தோட்டத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அவரின் சடலம் மிதந்துகொண்டு இருக்கின்றது எனவும், ...
"அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். இப்போது எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள்." - இவ்வாறு ரணில் ...
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூது குழு தனது ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவனைப் பிரதேசத்திலுள்ள பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது குறித்தும், காணி அபகரிப்பு பற்றியும் நேரில் ஆராய்வதற்கு ...
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (22) முன்னெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் ...
"முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவர் பௌத்தர்களுக்கு இடமளிக்கமாட்டார். ஆனால், தமிழர்கள் பொங்கல் பொங்குவதற்கு இடமளிப்பார். மனநோயாளியான நீதிபதியால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியாது. ஆகவே, ...