நாட்டின் கல்விக் கொள்கையில் விரைவில் மாற்றம்!
இலங்கையின் கல்விக் கொள்கையில் புதிய மாற்றம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது ...
இலங்கையின் கல்விக் கொள்கையில் புதிய மாற்றம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது ...
பணத்துக்காக புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான், தற்போது இந்த பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர ...
நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்று இருந்த நிலையில் தற்போது அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை விமான நிலையத்தில் ...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் நூற்றுக்கணக்கான உடலங்களை குவித்துப் போட்டு புதைத்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் வடமாகாண சபையின்முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ...
கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023(கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த எனது மகள் புவனேஸ்வரன் ஆர்த்தி 05/08/2023 இல் இருந்து ...
நாட்டை ஆண்டவர்கள் சர்வதேச விசாரணையை கேட்கின்றார்கள் ஆனால் தமிழர்கள் மீதான இனப்படுகொலை விடயத்தில் மாறிமாறி ஆட்சியில் இருந்து மறுத்து வந்திருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையானின் சகா ஆஸாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் ...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஆறாம் நாள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்தது. குறித்த அகழ்வாய்வின் போது ...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக செனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் குழுவிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாதென இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் ...
நாட்டில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் இயங்கிவரும் வைத்திய பீடங்களுக்கு இணையாக ...