ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வெளிநாட்டு விசாரணைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வெளிநாட்டு விசாரணைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான எந்தவொரு முறையான வெளிநாட்டு விசாரணைக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

காலியாகி வரும் பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க கூடாராம்

காலியாகி வரும் பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க கூடாராம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க தலைவர்களில் பலர் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா உள்ளிட்டோர் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியில் இணைய ஆரம்பித்துள்ளதாக அந்த கட்சியின் ...

யாழில் பேத்திக்கு மருந்து கொடுத்து கொலைசெய்த பாட்டிக்கு விளக்கமறியல்

யாழில் பேத்திக்கு மருந்து கொடுத்து கொலைசெய்த பாட்டிக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியிலுள்ள விடுதியில் 12 வயதான தனது பேத்தியை அதி சக்தி வாய்ந்த மருந்துகள் ஏற்றி கொலை செய்த பாட்டியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ...

இலங்கையில் RSS அமைப்பின் இந்து அடிப்படைவாதம் பரவி வருவதாக குற்றச்சாட்டு

இலங்கையில் RSS அமைப்பின் இந்து அடிப்படைவாதம் பரவி வருவதாக குற்றச்சாட்டு

இலங்கை முழுவதும் இந்தியாவின் Rashtriya Swayamsevak Sangh (RSS)அமைப்பின் இந்து அடிப்படைவாதம் பரவி வருவதாக பாராம்பரிய இந்துக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்து அறநெறி பாடசாலைகள், நலன்புரி வேலைத்திட்டங்கள்,உதவிகளை ...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; முருகன், சாந்தன் உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; முருகன், சாந்தன் உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், உரிய ...

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி

ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கு இன்று பெற்றுக்கொண்ட வெற்றிக்கு அமைவாக  இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் இறுதி ...

திருகோணமலையில் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!

குருந்தூர் மலை விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் பிணை!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். குருந்தூர் ...

தாதியர்களை விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ள முடிவு!

தாதியர்களை விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ள முடிவு!

தாதியர் கற்கைநெறியை பூர்த்தி செய்த 1000 தாதியர்களை விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். தாதியர் கற்கைநெறியை நிறைவு ...

சனல் 4 செய்தி தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அதிகாரி!

சனல் 4 செய்தி தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அதிகாரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக செனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்காக தன்னிடம் இருந்து நேர்காணல் ஒன்று பெறப்பட்டதாக ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான முன்னாள் தூதுவர் சரத் கொங்கஹகே ...

அட்டாளைச்சேனையில் ஆசிரியர் மீது தாக்குதல்! – மாணவர்கள் இருவர் கைது

முல்லைத்தீவு குடும்பஸ்தர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

முல்லைத்தீவு - சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ...

Page 144 of 412 1 143 144 145 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு