வவுனியா கொக்குவெளி பகுதியை மயானம் எனக் கோரி பிக்குகள் தலைமையில் போராட்டம்

வவுனியா கொக்குவெளி பகுதியை மயானம் எனக் கோரி பிக்குகள் தலைமையில் போராட்டம்

வவுனியா பிரதேச செயலர் பிரிவில் பெளத்த பிக்கு தலைமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவெளி கிராமத்தில் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் அந்த பகுதியை தமது மயானம் எனவும், ...

சீன ஆய்வுக்கப்பலின் வருகைக்கு முன்னதாக திருமலையில் நங்கூரமிடப்பட்ட இந்திய போர் கப்பல்

சீன ஆய்வுக்கப்பலின் வருகைக்கு முன்னதாக திருமலையில் நங்கூரமிடப்பட்ட இந்திய போர் கப்பல்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘Nireekshak’ என்ற போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகைத்தை வந்தடைந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை ‘Nireekshak’ போர் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், எதிர்வரும் 21ஆம் திகதிவரை ...

ஏப்ரல் 21 தாக்குதல்; நகர்த்தல் பத்திர விசாரணைக்கு உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது!

ஏப்ரல் 21 தாக்குதல்; நகர்த்தல் பத்திர விசாரணைக்கு உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், தாக்கல் செய்யப்பட்டு தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான நகர்த்தல் பத்திர விசாரணைக்கு உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. அதன்படி, ...

சாய்ந்தமருதில் பதற்றம்; ஹக்கீம் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் கொடும்பாவிகள் எரிப்பு

சாய்ந்தமருதில் பதற்றம்; ஹக்கீம் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் கொடும்பாவிகள் எரிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சாய்ந்தமருது விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ...

முல்லைத்தீவு-மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

முல்லைத்தீவு-மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு இதேநாளில் (15) விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்காக அஞ்சலி ...

‘நாட்டின் சமகால நெருக்கடிகள்’; பிரதமருடன் பொதுஜன பெரமுன நடத்தி முக்கிய சந்திப்பு

‘நாட்டின் சமகால நெருக்கடிகள்’; பிரதமருடன் பொதுஜன பெரமுன நடத்தி முக்கிய சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன ஐக்கிய ...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனம் இன்று

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனம் இன்று

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 26ஆம் நாள் இன்று பூங்காவனம் இடம்பெறவுள்ளது. அதன்படி ,இன்று மாலை 5 மணிக்கு பூங்காவனம் நடைபெறவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து முருகப் ...

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை 15.09.2023 யாழ். ...

வடக்கிலுள்ள 68 பௌத்த விகாரைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகளால் அச்சுறுத்தல்

வடக்கிலுள்ள 68 பௌத்த விகாரைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகளால் அச்சுறுத்தல்

வடக்கிலுள்ள 68 பௌத்த விகாரைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என குருந்தூர்மலை விகாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் வடக்கிலுள்ள 68 ...

2022-2023 பல்கலைக்கழக கல்வியாண்டு; ஒக்டோபர் 5 வரை விண்ணப்பிக்கலாம்

2022-2023 பல்கலைக்கழக கல்வியாண்டு; ஒக்டோபர் 5 வரை விண்ணப்பிக்கலாம்

2022-2023 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (14) முதல் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் ...

Page 143 of 412 1 142 143 144 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு