மோசடியான அரசியல் வாதிகளால் முழு நாடும் அழிந்து வருகிறது

மோசடியான அரசியல் வாதிகளால் முழு நாடும் அழிந்து வருகிறது

நாட்டின் மோசடியான அரசியல்வாதிகள் காரணமாக முழு நாடும் அழிந்து வருகிறது என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பமுனுகம ...

மீண்டும் அரசியலில் குதிப்பாரா கோட்டா?

மீண்டும் அரசியலில் குதிப்பாரா கோட்டா?

"நான் மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது. என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு ...

சனல் 4′ குற்றச்சாட்டுக்கள்; உண்மையைத் தெளிவுபடுத்துமாம் ஜனாதிபதி விசாரணைக் குழு

சனல் 4′ குற்றச்சாட்டுக்கள்; உண்மையைத் தெளிவுபடுத்துமாம் ஜனாதிபதி விசாரணைக் குழு

"ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 'சனல் 4' முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள், மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றபடியால் அது தொடர்பில் விசாரித்து உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஜனாதிபதிக்கு ...

ஏப்ரல் 21 தாக்குதல்; குற்றவியல் நீதிக்கான அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற கூட்டமைப்பு!

ஏப்ரல் 21 தாக்குதல்; குற்றவியல் நீதிக்கான அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் Beth Van Schaack ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் ...

யாழில் காதலியின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலன்

யாழில் காதலியின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலன்

யாழ்ப்பாணம், தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த தாக்குதலில் ...

மீள் குடியேற்றத்திற்காக பல ஆண்டுகளாக போராடும் பலாலி மக்கள்

மீள் குடியேற்றத்திற்காக பல ஆண்டுகளாக போராடும் பலாலி மக்கள்

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் ...

பிரபல ஜோதிடர் கணிப்பு; சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி

பிரபல ஜோதிடர் கணிப்பு; சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நிச்சயம் நியமிக்கப்படுவார் என பிரபல ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றில் ...

இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை கையளிக்கும் மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை கையளிக்கும் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை தமிழக முதல்வர்  திறந்து வைக்கவுள்ளார். வேலூர்- மேல்மொணவூர் முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா்களுக்கான குடியிருப்புகளை ...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 17 மனித எலும்புக் கூடுகள் மீட்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 17 மனித எலும்புக் கூடுகள் மீட்பு

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் ஒன்பதாவதுநாள் அகழ்வுப் பணிகள் இன்று இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் இலக்கத் தகடு ஒன்றும் ...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் ஆறாவது நாள் நிறைவு -இதுவரை ஆறு உடற்பாகங்கள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுப்பணி தீடீரென இடை நிறுத்தம்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் ஒன்பதாவதுநாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (15) இன்று இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் இலக்கத் தகடு ...

Page 142 of 412 1 141 142 143 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு