வட,- கிழக்கில் இராணுவ ஆட்குறைப்பு இல்லை; இலங்கை இராணுவம் திட்டவட்டம்

வட,- கிழக்கில் இராணுவ ஆட்குறைப்பு இல்லை; இலங்கை இராணுவம் திட்டவட்டம்

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் ...

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

தியாகதீபம் நினைவுசுமந்த ஊர்தி சிங்களவர்களின் முற்றுகைக்குள்!

தியாகதீபம் நினைவுசுமந்த ஊர்தி சிங்களவர்களின் முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்றுமுன்னர் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு நகரிலிருந்து வாகரையூடாக திருகோணமலை நோக்கிப் ...

இளம் வயதிலேயே மூட்டு வலி வருவது ஏன்?

இளம் வயதிலேயே மூட்டு வலி வருவது ஏன்?

பொதுவாக 50 அல்லது 60 வயது கடந்தவர்களைத்தான் மூட்டு வலி வரும் என்பது தெரிந்ததே. ஆனால் தற்காலத்தில் இளம் வயதினர்களே மூட்டு வலியால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். வோக்கிங், ரன்னிங், ...

மொரட்டுவ பல்கலைக்கு ஆங்கில வகுப்புக்குச் சென்ற மாணவியைக் காணவில்லை!

மட்டக்களப்பில் 15 வயது சிறுமி மாயம்!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள மகிளூரில் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ஒருவர் நேற்று (15) காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மகிளூர் முதலாம் பிரிவைச் ...

ரணிலின் விஜயத்துக்கு முன் இந்தியாவிடம் மனோ விடுத்த அவசர கோரிக்கை!

ஐ.நா அறிக்கையில் மலையகமும் இடம்பெறும்

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடே என ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ...

இஸ்லாமியர்களைத் தொட்டால் பிரான்ஸ் அழிக்கப்படும்-அல்-கைதா எச்சரிக்கை

இஸ்லாமியர்களைத் தொட்டால் பிரான்ஸ் அழிக்கப்படும்-அல்-கைதா எச்சரிக்கை

இஸ்லாமியர்களைத் தொட்டால் பிரான்ஸ் அழிக்கப்படும் என அல்-கைதா எச்சரித்துள்ளது. பிரான்ஸ் மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் கடுமையான பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படும். இஸ்லாமியப் பயங்கரவாதிகள் மீது பிரான்சைத் ...

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் குடும்ப தலைவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் குடும்ப தலைவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று இன்றையதினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை காணாமல் போயிருந்த நிலையில் ...

மட்டுவில்.மேய்ச்சல் தரைகளை மீட்டுத் தரக்கோரி சுழற்சி முறையிலான போராட்டம் ஆரம்பம்

மட்டுவில்.மேய்ச்சல் தரைகளை மீட்டுத் தரக்கோரி சுழற்சி முறையிலான போராட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பு பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தரக் கோரி சுழற்சி முறையிலான போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக இன்று காலை முதல் ...

கண்டியில் நடைபெற்ற ‘மாதிரி தேர்தல்’

கண்டியில் நடைபெற்ற ‘மாதிரி தேர்தல்’

கண்டியில் நடைபெற்ற மாதிரி தேர்தலில் 90.59 வீதமானோர் விரைவாக தேர்தலொன்றினை கோரியுள்ளனர். 51.83 வீதமானோர் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை விரைவாக கோரியுள்ளனர். ஜனநாயக இளைஞர் ...

குற்றச்சாட்டை மீளாய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரும் மைத்திரி

குற்றச்சாட்டை மீளாய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரும் மைத்திரி

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியின் காணொளி மூலம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள புதிய விடயங்கள் மற்றும் நிலைமைகளை கவனத்தில் கொண்டு அந்த தாக்குதல் ...

Page 141 of 412 1 140 141 142 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு