திலீபனின் நினைவூர்தி தாக்குதல் இனவாதத்தின் உக்கிரம்

திலீபனின் நினைவூர்தி தாக்குதல் இனவாதத்தின் உக்கிரம்

தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்திமீது, திருகோணமலை கப்பற்துறையருகே மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல், இந்தநாட்டில் இனவாதத்தீ நீறுபூத்த நெருப்பாகவே இன்னமும் கனன்றெரிகிறது என்பதை இன்னுமொருமுறை நிரூபணம் ...

திருலையில் தியாக திலீபனின் வாகனம் மீது பொலிஸார் முன்னிலையில் தாக்குதல்

திருலையில் தியாக திலீபனின் வாகனம் மீது பொலிஸார் முன்னிலையில் தாக்குதல்

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ...

யாழ். சுன்னாகம் பெட்ரோல் குண்டு தாக்குதல் – மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

யாழ். சுன்னாகம் பெட்ரோல் குண்டு தாக்குதல் – மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

யாழ். சுன்னாகம் - தாவடி பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் ...

பொன்சேகா – சம்பிக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அனுர யாப்பா-நிமல் லன்சா அணி

பொன்சேகா – சம்பிக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அனுர யாப்பா-நிமல் லன்சா அணி

அனுர யாப்பா-நிமல் லன்சா அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் விசேட ...

அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம்

அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம்

முஸ்லிம் சமூகத்தின் எகோபித்த குரலாக, அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம். மறைந்த தலைவர் மர்ஹ{ம் அஷ்ரபின் அந்திமகால இதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுப்பதற்கான ...

13ஐ ஐ.தே.கட்சியினர் எதிர்த்தனர்; தற்போது அதனை நிறைவேற்றவேண்டும் என்கின்றனர்

13ஐ ஐ.தே.கட்சியினர் எதிர்த்தனர்; தற்போது அதனை நிறைவேற்றவேண்டும் என்கின்றனர்

'அரகலய' போராட்ட காலத்தில் 13ஆவது திருத்தத்துக்கும் அப்பாற்சென்று 13 பிளஸைக்கூட வழங்கியிருக் கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ...

மட்டக்களப்பில் 4 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

மட்டக்களப்பில் 4 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று 4 ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது. பண்ணையாளர்களும்,கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிரான அறவழிப் ...

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில்

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில்

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது எனினும், இந்த சட்டமூலத்தில் ...

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் புதிய பொருளாதார கொள்கைகளை வகுக்கும் எரிக் சொல்ஹெய்ம்

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் புதிய பொருளாதார கொள்கைகளை வகுக்கும் எரிக் சொல்ஹெய்ம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் புதிய கொள்கைகளை வகுக்கும் செயல்பாட்டில் நோர்வே அரசின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் ஈடுபட்டுள்ளார். இலங்கையில் ...

‘பிரபாகரனின் மகள் துவாரகா’; தமிழக முகாமில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றது யார்?

‘பிரபாகரனின் மகள் துவாரகா’; தமிழக முகாமில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றது யார்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மறைந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் எனக் கூறப்படும் பெண்ணும் அவரது கணவர் தயாபர ராஜ் ஆகியோர் இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் ...

Page 140 of 412 1 139 140 141 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு