யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் 2 நாட்கள் போராட்டம்

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் 2 நாட்கள் போராட்டம்

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் இரண்டு நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை மறுதினமும் வியாழக்கிழமையும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச ...

மோடியுடன் சந்திப்பு; அக்கறை காட்டாத தமிழ் தேசிய கட்சிகள்

மோடியுடன் சந்திப்பு; அக்கறை காட்டாத தமிழ் தேசிய கட்சிகள்

இந்திய பிரதமர் மோடியுடன் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பேசவேண்டும் என அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணி  சி்.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த அழைப்பு ...

திலீபனின் நினைவு ஊர்தி சேதப்படுத்தியமையும், எம்.பி தாக்கப்பட்டதையையும் கண்டித்து போராட்டம்!

திலீபனின் நினைவு ஊர்தி சேதப்படுத்தியமையும், எம்.பி தாக்கப்பட்டதையையும் கண்டித்து போராட்டம்!

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு , தேவிபுரம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ...

கஜேந்திரன் மீது தாக்குதல்; பொலிஸ்மா அதிபர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்

கஜேந்திரன் மீது தாக்குதல்; பொலிஸ்மா அதிபர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கு எதிராக பொலிஸ்மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேணடும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ...

எம்.பி.யை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

எம்.பி.யை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பிலான விசாரணை உடனடியாக அமுலுக்கு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ...

பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பதவியில் இருக்கும்போது சுயாதீன விசாரணை எவ்வாறு சாத்தியம்

பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பதவியில் இருக்கும்போது சுயாதீன விசாரணை எவ்வாறு சாத்தியம்

சேனல் 4 நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுக்களை நியமிப்பதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுக்களைப் போன்று வீண் செயல் ...

பிரதமர் பதவியில் அமருமாறு சஜித்துக்கு மீண்டும் அழைப்பு

பிரதமர் பதவியில் அமருமாறு சஜித்துக்கு மீண்டும் அழைப்பு

தனக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எந்தவித அரசியல் ஒப்பந்தமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் நடைபெற்ற சதஹம் யாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் ...

கஜேந்திரன் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்

கஜேந்திரன் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனத்தை சீமான் தெரிவித்துள்ளார். தியாகதீபம் ...

ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா!

ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா!

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ...

திலீபனின் நினைவூர்தி தாக்குதல்: பின்னணியில் இலங்கை புலனாய்வு பிரிவா?

திலீபனின் நினைவூர்தி தாக்குதல்: பின்னணியில் இலங்கை புலனாய்வு பிரிவா?

தியாகி திலீபனின் உருவப்படத்தை சுமந்து வந்த வாகன பேரணி மீதும் செல்வராசா கஜேந்திரன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட ...

Page 139 of 412 1 138 139 140 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு