24 ஆம் திகதி ஜெனிவா செல்கிறது கஜேந்திரகுமார் அணி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன் இதன்போது இலங்கையில் ...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன் இதன்போது இலங்கையில் ...
நியூயோர்க்குக்கு வருகைதந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக வழங்குவதற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகளிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ...
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டாக கண்டித்துள்ளன. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் பிரித்தானிய தமிழர் பேரவை அயர்லாந்து தமிழர் ...
விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சிங்கள சமூகத்தின் மத்தியில் கோபம், வெறுப்பு காணப்படுவது இயல்பானதே. இவ்வாறான பின்னணியில் விடுதலை புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் சிங்களவர்கள் ...
மட்டக்களப்பின் ஏறாவூர்ப்பற்றுச் செங்கலடிப் பிரதேச ஆளுகை எல்லையில், மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றம் இடம்பெறுவதாக முன்னல் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ.சிறிநேசன் தெரிவித்தார். பண்ணையாளர்களின் போராட்டம் ...
இலங்கையில் தமிழர்கள் அகிம்சை வழியிலும் வாழ முடியாது என்பதை சர்வதேசமும் மனித பேரவையும் உணர்ந்திருக்கும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய ...
அகில இலங்கை பாடசாலை ரீதியிலான பளு தூக்கல் போட்டி கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்றது. குறித்த போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் ...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர் உதிக பிரேமரத்ன மீதான அனுராதபுர துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக சட்டம், ஒழுங்கு ...
தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தமது போராட்டத்தின் வடிவினை மாற்றி தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவு ள்ளதுடன் அதற்கும் தீர்வில்லையென்றால் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக கால்நடை ...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது, ...