நாட்டில் இந்த வருடம் 75 துப்பாக்கிச் சூட்டில் 42 பேர் உயிரிழப்பு
இந்த வருடம் ஆரம்பம் முதல் திங்கட்கிழமை வரையான காலப் பகுதி வரை 75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இதன் போது 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் ...
இந்த வருடம் ஆரம்பம் முதல் திங்கட்கிழமை வரையான காலப் பகுதி வரை 75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இதன் போது 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் ...
காணி அதிகாரம் வழங்குவது குறித்து பேச முன்னர் தமிழ் மக்களுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுயாதீன ...
பஞ்சாப்பில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக காலிஸ்தான் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற நபரை இந்தியா கடந்த ...
காய்கறிகள், பழங்களை நொதித்தல் முறையில் ஊறுகாய் செய்வதால் அதில் லாக்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அசிட்டிக் அமிலம் அதிகமாகிறது. இந்த அமிலங்கள் குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணியிர்களை ...
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ...
மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள பெட்டிகாலோ கெம்பஸ் இன்று புதன்கிழமை (20) விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று ...
இலங்கைக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ...
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த வர்த்தக உரிமையாளர்களு க்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்றைய தினம்டபெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தில் வர்த்தக ...
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் அரசாங்கம் எவ்வாறான மாற்றங்களை மேற்கொண்டாலும் ...
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மழை வெள்ளத்தின் ...