கிழக்கு மண் தமிழர்களின் கைகளில் இருந்து விடுபடுமா!

கிழக்கு மண் தமிழர்களின் கைகளில் இருந்து விடுபடுமா!

தமிழர்களின் ஒற்றுமை சீர்குலைக்கப்படுமானால் கிழக்கின் நிலை மோசமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார். பாண்டிருப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் ...

ஜெனீவாவில் சனல் 4 இன் ஆவணப்படம்

ஜெனீவாவில் சனல் 4 இன் ஆவணப்படம்

ஜெனீவாவில் கடந்த வியாழக்கிழமை சர்வதேச அமைப்பொன்று இலங்கையின் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த சனல் 4 இன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளது. அந்த ஆவணப்படத்தை இயக்கியவரும் தயாரிப்பாளருமான தொம்வோக்கர் நிறைவேற்று ...

ஜூலி சங் சுமந்திரன் சந்திப்பு

அமெரிக்க தூதுவர் – சுமந்திரன் சந்திப்பின் போது முக்கிய 3 விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு

உள்நாட்டில் தொடரும் ஊழல், நீதிபதிகளை அச்சுறுத்தி நீதித்துறை மீதான அடைக்குமுறை, அரசியலமைப்பில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்தாது நீடிக்கும் அதிகாரப்பகிர்வு இழுத்தடிப்பு சம்பந்தமாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிடத்தில் ...

சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன்

சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன்

சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் சனல் 4 இன் ஆவணப்படம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் மனித உரிமை ...

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளது

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளது

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன  தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் பொதுமக்களது ...

இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த அரசு காத்திருக்கிறது

இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த அரசு காத்திருக்கிறது

தற்போது இனக்கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கான சந்தரப்பமொன்றை அரசாங்கம் எதிர்பார்த்து காத்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே, அவர் ...

கனடாவில் இணை அமைச்சரானார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம்

கனடாவில் இணை அமைச்சரானார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம்

கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, இவர் ஒன்ராரியோ மாகாண சபையில் உறுப்பினராக ...

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை

மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் ...

தற்கொலை குண்டுத்தாக்குதலில் 15 பலி!

தற்கொலை குண்டுத்தாக்குதலில் 15 பலி!

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பெலிட்வினி நகரில் வாகனம் ஒன்று வெடிமருந்துகளை நிரப்பி கொண்டு அங்குள்ள சோதனைச்சாவடி அருகே வந்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த தற்கொலைப் ...

புல்மோட்டை கிராம மக்களின் காணிகளை அபகரிக்கும் அரிசிமலை விகாரை பிக்கு; டோசர் இயந்திரத்தால் தாக்கியதில் பெண்ணொருவர் காயம்!

புல்மோட்டை கிராம மக்களின் காணிகளை அபகரிக்கும் அரிசிமலை விகாரை பிக்கு; டோசர் இயந்திரத்தால் தாக்கியதில் பெண்ணொருவர் காயம்!

புல்மோட்டை அரிசி மலை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையின் ஆதரவோடு புதிய பௌத்த விகாரை அமைத்து வரும் பனாமுரே திலகவங்ச என்ற பௌத்த பிக்குவும் அவரது சகோதரரும் ...

Page 132 of 412 1 131 132 133 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு