கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு; தம்மால் எதுவும் செய்ய முடியாதென ஆளுநர் கைவிரிப்பு

கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு; தம்மால் எதுவும் செய்ய முடியாதென ஆளுநர் கைவிரிப்பு

மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணிகளானது மகாவலி அதிகார சபைக்கு உட்பட்டது என்பதனால் தன்னால் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என கிழக்கு ...

விடுதலை புலிகளில் இருந்து நாம் பிரிந்த போது ஜே.வி.பி.எமக்கு துப்பாக்கிகள் வழங்கியது

விடுதலை புலிகளில் இருந்து நாம் பிரிந்த போது ஜே.வி.பி.எமக்கு துப்பாக்கிகள் வழங்கியது

புலனாய்வு கணக்கில் இருந்து இப்போதும் பிள்ளையான் குழுவினருக்கு மாதாந்தம் 35 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றதா? என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பிய அதே நேரம், விடுதலைப் ...

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி ரணில் தப்பிக்க பார்க்கிறார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது அரசாங்கத்தில் இருந்தவர்கள் தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கும் போது சம்பவம் தொடர்பான விசாரணைகளில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்று ஜே.வி.பி தலைவர் ...

சாந்தனை விடுவிக்க வலியுறுத்தி தாயார் வெளிவிவகார அமைச்சிற்கு கடிதம்

சாந்தனை விடுவிக்க வலியுறுத்தி தாயார் வெளிவிவகார அமைச்சிற்கு கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 32 வருடங்களாக சிறையில் இருந்து விடுதலை பெற்று கடந்த 10 மாதங்களாக சிறப்பு முகாமில் தனி அறையில் தடுத்து ...

மட்டக்களப்பில் 4 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

மட்டு பண்ணையாளர்களின் நிலை கருதி இந்து குருமார் முன்வைத்த கோரிக்கை!

பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் ...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை 2023; விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை 2023; விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 202 3ற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நேற்று இது தொடர்பிலான விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. எதிர்வரும் 09.10.2023 ஆம் திகதி ...

தியாகதீபம் திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி

தியாகதீபம் திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று (24) அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்துக்கு ...

புல்மோட்டை கிராம மக்களின் காணிகளை அபகரிக்கும் அரிசிமலை விகாரை பிக்கு; டோசர் இயந்திரத்தால் தாக்கியதில் பெண்ணொருவர் காயம்!

புல்மோட்டை கிராம மக்களின் காணிகளை அபகரிக்கும் அரிசிமலை விகாரை பிக்கு; டோசர் இயந்திரத்தால் தாக்கியதில் பெண் காயம்

புல்மோட்டை அரிசி மலை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையின் ஆதரவோடு புதிய பௌத்த விகாரை அமைத்து வரும் பனாமுரே திலகவங்ச என்ற பௌத்த பிக்குவும் அவரது சகோதரரும் ...

இலங்கைக்கு சிக்கல்; ஜெனிவா களத்தில் இறங்கிய ‘சனல் 4’

சனல் 4 விவகாரம்; மனித உரிமை ஆணையாளருக்கு விபரங்களை அனுப்பிவைத்தார் ஆசாத் மௌலானா

சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் ...

ஐ.நா.வதிவிட பிரதிநிதி- மஹிந்தவுடன் சந்திப்பு

ஐ.நா.வதிவிட பிரதிநிதி- மஹிந்தவுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ...

Page 131 of 412 1 130 131 132 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு