யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்பும் சந்தோஷ்

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்பும் சந்தோஷ்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு என தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ...

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடிய அகழ்வுப் பணி!

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடிய அகழ்வுப் பணி!

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணி ...

சிங்கள பாடசாலைகளை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சிக்கு இடமளியேன் -மனோ

சிங்கள பாடசாலைகளை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சிக்கு இடமளியேன் -மனோ

கொழும்பு கல்வி வலயத்தில் மாணவர் தொகை குறைந்த சிங்கள பாடசாலைகளை அருகாமை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சியை, “தேசிய நல்லிணக்கம்” என்ற பெயரில் சிலர் முன்னெடுக்க முயல்கிறார்கள். ...

திலீபனின் எழுச்சி ஊர்தி  மாங்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி!

திலீபனின் எழுச்சி ஊர்தி மாங்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி!

தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களால் நேற்று (24) கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி ...

ஜனாதிபதி தேர்தலை பிற்போட அனுமதிக்க முடியாது

ஜனாதிபதி தேர்தலை பிற்போட அனுமதிக்க முடியாது

தேர்தலை பிற்போட்டு தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை இடைநிறுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா பரணகமவில் இடம்பெற்ற ...

சரத் பொன்சேகா குழந்தைகளை போல் உடலை அழுக்காக்கி கொள்கிறார்

சரத் பொன்சேகா குழந்தைகளை போல் உடலை அழுக்காக்கி கொள்கிறார்

சிறிய குழந்தைகள் உடலை அழுக்காக்கி கொள்வது குறித்து பெரிதாக கணக்கில் எடுக்க தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதிக்கு ...

மக்கள் எதிர்ப்பை சந்திக்கப்போகும் கிழக்கு ஆளுநர்

மக்கள் எதிர்ப்பை சந்திக்கப்போகும் கிழக்கு ஆளுநர்

திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்த ஒரு தலைபட்சமான முடிவு அம்மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் இது குறித்து ...

அம்பாறை மாவட்டத்தில் வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்திகள் பொது இடங்களுக்கு ...

ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும்

ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும்

இலங்கையில் ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறல் என்றும் நீதி அமைச்சர் ...

மாகாணதிற்குரிய அதிகாரம் மத்திக்கு செல்வதை அனுமதிக்க முடியாது

மாகாணதிற்குரிய அதிகாரம் மத்திக்கு செல்வதை அனுமதிக்க முடியாது

மாகாணதிற்குரிய அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என்றும் வட மாகாண அவைத்தலைவர் ...

Page 130 of 412 1 129 130 131 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு