யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் திலீபனின் நினைவேந்தலில் மக்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்பு

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் திலீபனின் நினைவேந்தலில் மக்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்பு

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளின் பிரதான நிகழ்வுகள் சற்றுமுன் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் ஆரம்பமாகியது. ...

இன்னும் 11 மாதங்களில் ரணில் விளையாட்டு முடிந்து விடும்

இன்னும் 11 மாதங்களில் ரணில் விளையாட்டு முடிந்து விடும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த மரங்களை கொத்தி கொத்தி சென்றாலும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாழை மரத்தை கொத்தி சிக்கிக்கொள்வார் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் ...

தியாக தீபம் திலீபனை கையில் பச்சை குத்தி சுமக்கும் இளைஞர்

தியாக தீபம் திலீபனை கையில் பச்சை குத்தி சுமக்கும் இளைஞர்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் இன்று கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில், திலீபனின் உருவ படத்தை கையில் பச்சை குத்தியிருந்த சம்பவம் பலரது ...

நாகப்பட்டினம்- காங்கேசன்துறை  படகு சேவை  ஒக்டோபர் முதல்ஆரம்பம்

நாகப்பட்டினம்- காங்கேசன்துறை படகு சேவை ஒக்டோபர் முதல்ஆரம்பம்

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அதிவேக படகு சேவையானது ...

சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த செல்வி!

சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த செல்வி!

பொருளாதாரச் சிக்கல் காரணமாக, பணமின்றி தவிக்கும் பல பெண்கள் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர். இவ்வாறு சவூதி அரேபியாவிற்கு வீட்டுச் சேவைக்காகச் சென்ற இந்நாட்டு வீட்டுப் பணிப்பெண் ...

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை

இலங்கை இனமோதலிற்கும் மலேசியாவில் இலங்கையர் மூவர் கொல்லப்பட்டமைக்கும் எந்த தொடர்புமில்லை

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் இலங்கையில் காணப்படும் இனமோதல்களிற்கும் எந்த தொடர்புமில்லை என மலேசியாவின் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் பொலிஸ் தலைமையதிகாரி டட்டுக் அலாவுதீன் ...

தியாகதீபம் திலீபனின் பிரதான நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

தியாகதீபம் திலீபனின் பிரதான நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும்இ தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. ...

திலீபனின் நினைவுதினத்தை அனுஸ்ரித்து தேராவிலில் இருந்து ஊர்தி!

திலீபனின் நினைவுதினத்தை அனுஸ்ரித்து தேராவிலில் இருந்து ஊர்தி!

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவுதினத்தை அனுஸ்ரிக்க தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியொன்று யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ...

பொகவந்தலாவயில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இரு ஆசிரியர்கள்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்

பொகவந்தலாவயில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இரு ஆசிரியர்கள்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவயில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் உட்பட ஆசிரியர்கள் 4 பேரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி இன்று காலை பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ...

Page 129 of 412 1 128 129 130 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு