இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பாரப்படுத்த வேண்டும் -ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பாரப்படுத்த வேண்டும் -ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார்

பதினைந்து வருடங்களாகத் தொடரும் நிலைமையை அங்கத்துவ நாடுகள் உற்றுநோக்கினால் இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டிய அவசியம் புலப்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் ...

ஜெனீவாவில் சனல் 4 இன் ஆவணப்படம்

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு கோர வேண்டும்

சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தால் ராஜபக்ஷர்களின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நட்டஈடு கோர வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம். மக்களை கொன்று ...

முள்ளிவாய்க்கால் அகழ்வுப்பணியை நிறுத்துமாறு நீதிபதி உத்தரவு!

முள்ளிவாய்க்கால் அகழ்வுப்பணியை நிறுத்துமாறு நீதிபதி உத்தரவு!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் கடற்கரை பகுதியில் அகழ்வுப்பணி இடம்பெற்றது. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த நம்ப தகுந்த ...

எங்கள் வீட்டுப் பிள்ளையே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்

எங்கள் வீட்டுப் பிள்ளையே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்

அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி செயற்பாட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பஸில் ராஜபக்ஷ ...

இலங்கைக்கு சிக்கல்; ஜெனிவா களத்தில் இறங்கிய ‘சனல் 4’

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தக்க ஆதாரங்கள் இல்லையென கைவிரிக்கும் சனல் 4

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கும் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் ஏதும் எம்மிடம் இல்லையென சனல் 4 ஆவணப்படத்தின் ...

திருமலையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இரகசியமாக முன்னெடுக்கப்படும் விகாரைக்கான கட்டுமானப் பணிகள்

திருமலையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இரகசியமாக முன்னெடுக்கப்படும் விகாரைக்கான கட்டுமானப் பணிகள்

திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் ...

புலிகளின் பொருட்களைத்தேடிய பணியில் இலங்கை இராணுவம்!

புலிகளின் பொருட்களைத்தேடிய பணியில் இலங்கை இராணுவம்!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு நீதிமன்ற ...

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் முடிவை நிறுத்தியது பிரிட்டன்

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் முடிவை நிறுத்தியது பிரிட்டன்

இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டத்தில் ...

வீசா வழங்க மறுப்பு; அமெரிக்கா ஓரவஞ்சனையாக செயற்படுகிறது!

வீசா வழங்க மறுப்பு; அமெரிக்கா ஓரவஞ்சனையாக செயற்படுகிறது!

அமெரிக்க தூதரகத்தினால் தனக்கு வீசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளமையானது அமெரிக்காவின் ஓரவஞ்சனை செயற்பாடு என விசனம் வெளியிட்ட  சரத் வீரசேகர, இலங்கையில் ஒரு குறிப்பிட்ட குழுவினரை இலக்கு ...

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை

இலங்கையை போன்றே தற்போது எந்தவித ஆதாரமும் இன்றி சில குற்றச்சாட்டுக்களை இந்தியா மீதும் கனடா முன்வைப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில், ...

Page 127 of 412 1 126 127 128 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு