முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்

நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசாரணை

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரை சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை நடத்தி வந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான ரி.சரவணராஜா தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பதவி விலகியமை ...

ஜெனீவாவில் சனல் 4 இன் ஆவணப்படம்

ராஜபக்ஷக்களின் நட்பெயருக்கு களங்கம் – CHANNEL 4 இடம் நட்டஈடு கோரும் மொட்டு கட்சியினர்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரின் நற்பெயருக்கு களங்கம் ...

பயங்கரவாத சட்டங்கள் தேவையற்றது; சீ.வீ.விக்கினேஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்

பயங்கரவாத சட்டங்கள் தேவையற்றது; சீ.வீ.விக்கினேஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்

பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. மக்களைப் பாதிக்கும் இந்த கொடிய சட்டங்கள் சட்டப் புத்தகத்தில் இருக்கத் தேவையில்லை என தமிழ் மக்கள் ...

நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது; யாழில் சுமந்திரன்

நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது; யாழில் சுமந்திரன்

இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ...

நீதிபதிக்கே கொலைமிரட்டல் என்றால் சாதாரண மக்களின் நிலை ? – சாணக்கியன் கேள்வி

நீதிபதிக்கே கொலைமிரட்டல் என்றால் சாதாரண மக்களின் நிலை ? – சாணக்கியன் கேள்வி

கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால் நாட்டு மக்களின் நிலை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் ...

நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜரோப்பிய ஒன்றியம் அவதானம்

நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜரோப்பிய ஒன்றியம் அவதானம்

பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத் தூதுவர் Tiina jortikka க்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் ...

பதவி விலகிய பின்னர் இலங்கையில் தங்கியிருக்க போவதில்லை-முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி

பதவி விலகிய பின்னர் இலங்கையில் தங்கியிருக்க போவதில்லை-முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி

கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் பதவியில் இருந்து விலகிய தான் தொழில் வாழ்க்கையில் மாத்திரமல்லாது இலங்கையில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ளதாக முல்லைத்தீவு நீதவானும் மாவட்ட நீதிபதியுமான ரி.சரவணராஜா தெரிவித்துள்ளார். ...

முல்லை நீதிமன்ற நீதிபதி பதவி விலகல் விவகாரம்…! நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என்கின்றார் அம்பிகா

முல்லை நீதிமன்ற நீதிபதி பதவி விலகல் விவகாரம்…! நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என்கின்றார் அம்பிகா

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.சரணவராஜா பதவி ...

நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால்…! முல்லை நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் மனோ

நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால்…! முல்லை நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் மனோ

நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால் என நாடா ளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா ...

அமரர் அகிலன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

அமரர் அகிலன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமை பணிப்பாளரும், செயற்பாட்டாளரும் தாயக விடுதலைப் பற்றாளருமாக இருந்த அமரர் சந்திரராசாஅகிலன் அவர்கள் 22.09.2023 அன்று வெள்ளிக்கிழமை பிரான்சில் காலமானார். அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை ...

Page 125 of 412 1 124 125 126 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு