ஜனாதிபதி தேர்தலை பிற்போட அனுமதிக்க முடியாது

தமிழ் மக்களுக்கு குறி வைக்கும் சிங்கள கடும்போக்காளர்கள்! தீ வைக்கும் முயற்சி

இலங்கையில் சிங்கள கடும்போக்காளர்கள் புதிய விடயம் ஒன்றைக் கொண்டு வந்து தீ வைக்க முயற்சி செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும் ...

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இந்த மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கக்கூடும் என வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விசேட நிபுணர்கள் ...

தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்காக அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும்

அமெரிக்க குடியுரிமையை கைவிட போவதில்லை

அமெரிக்க குடியுரிமையை கைவிடபோவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் தான் இதே நிலைப்பாட்டில் இருந்து வந்துள்ளதாகவும் அவர் ...

நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம்; மகிந்தவின் அசைக்க முடியாத நம்பிக்கை

நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம்; மகிந்தவின் அசைக்க முடியாத நம்பிக்கை

நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று (30) காலை கொழும்பு 7 தர்மாயதன வளாகத்திற்கு வந்த மகிந்த ...

தமிழன் என்பதனால் அவனது வீரத்தை புறக்கணித்த ஸ்ரீலங்கா அரசு

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தை பொறுப்பு கூற வைக்க வேண்டும்!

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி ...

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை. அவர் புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குருந்தூர் ...

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை; தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கிய குழு

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை; தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கிய குழு

தமிழகம் முழுவதும் முகாம்களிலும், வெளியிலும் வாழும் இலங்கைத் தமிழர்களின் குறுகிய கால மற்றும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு நீடித்து நிலைத்த தீர்வுகாண தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு ...

நாளைய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழ் தேசிய கட்சிகள் போராட்டங்களை நடத்த தீர்மானம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் ...

யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம்

யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் ...

நீதிபதியின் பதவி விலகல்; நீதித்துறை தார்மீக தைரியத்திற்கு தலைவணங்குகின்றோம்

நீதிபதியின் பதவி விலகல்; நீதித்துறை தார்மீக தைரியத்திற்கு தலைவணங்குகின்றோம்

நீதிபதி சரவணராஜாவின் நீதித்துறை தார்மீக தைரியத்திற்கு தலைவணங்கும் அதேநேரத்தில் பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் ...

Page 124 of 412 1 123 124 125 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு