நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்; “நீதிமன்றச் செயற்பாடுகளை சட்டத்தரணிகள் புறக்கணிக்க வேண்டும்”

நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்; “நீதிமன்றச் செயற்பாடுகளை சட்டத்தரணிகள் புறக்கணிக்க வேண்டும்”

“உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா இராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதற்கு சிங்கள இனவாதியான சரத் வீரசேகரவே முழுக் காரணம். ...

பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல-வல்பொல தேரோ

பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல-வல்பொல தேரோ

பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகிற்கும் சொந்தமானது என கலாநிதி வல்பொல தேரோ மக்கள் பிரதிநிதிகள் மத்தியல் கருத்து தெரிவித்தார். ...

நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம்!

நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம்!

நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று (01.10.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு ...

நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று யாரும் கூற முடியாது-சுமந்திரன்

நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று யாரும் கூற முடியாது-சுமந்திரன்

நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று யாரும் கூற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளையில் குழாய் கிணறு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ...

திருமலையில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருமலையில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருகோணமலை - இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமஹா விகாரை தொடர்பில் ஊடகங்களுக்கு மக்கள் கருத்து தெரிவிக்க வேண்டாமென பொலிஸார் தெரிவித்தனர். விகாரையின் கட்டுமானங்களுக்கு இன்று (01) எதிராக ...

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அனைவரும் அணிதிரள்வோம்

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அனைவரும் அணிதிரள்வோம்

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அனைவரும் அணிதிரள்வோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்தார். அண்மையில் ...

நீதிபதிக்கே உயிரச்சுறுத்தலா? முல்லையில் போராட்டம்!

நீதிபதிக்கே உயிரச்சுறுத்தலா? முல்லையில் போராட்டம்!

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் ...

ஒக்டோபர் 3 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகம் திறந்த நாளாக பிரகடனம் : பொது மக்கள் பார்வையிட வாய்ப்பு

ஒக்டோபர் 3 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகம் திறந்த நாளாக பிரகடனம் : பொது மக்கள் பார்வையிட வாய்ப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 42வது ஆண்டு பூர்த்தியாகின்றது .இவ்வாரத்தினை கிழக்கு பல்கலைகழக வாரமாக அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இதனை சிறப்பித்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு ...

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை

மலேசியாவின் மூன்று பேர் கொலை; இலங்கையர்களின் விளக்கமறியலில் நீடிப்பு

மலேசியாவில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இலங்கையர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி ...

அஸ்வெசுமத் திட்டமும் அதிகரிக்கும் மக்களின் ஆர்ப்பாட்டமும்!

சட்ட ஆட்சியா? சதித்திட்ட ஆட்சியா? நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை !

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை ராஜினாமா செய்த கையோடு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். உயிர் அச்சுறுத்தலும் உச்ச மன அழுத்தமுமே இதற்கான காரணமாகும். இந்த நிலையில் இந்நாட்டில் ...

Page 123 of 412 1 122 123 124 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு