மின் கட்டண உயர்வு;  மின்சார சபையின் தீர்மானம்

மின் கட்டண உயர்வு; மின்சார சபையின் தீர்மானம்

மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவது தொடர்பான கோரிக்கைக்கு அமைவான தரவுகள் மற்றும் காரணங்களை இன்று (02) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு ...

நீதிபதியின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள சர்ச்சை

நீதிபதியின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள சர்ச்சை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறியமை இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்புவதாக Jurist என்ற இணையத்தளம் செய்தி ...

நீதிபதி இராஜினாமா; பிரதம நீதியரசரை சந்திக்கின்றது சட்டத்தரணிகள் சங்கம்

நீதிபதி இராஜினாமா; பிரதம நீதியரசரை சந்திக்கின்றது சட்டத்தரணிகள் சங்கம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் ...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகளே! – அருட்தந்தை சத்திவேல் காட்டம்

நீதிபதிக்கே நீதி இல்லாத நாடு அருட்தந்தை மா.சத்திவேல்

நீதிபதிக்கே நீதி இல்லாத நாடு. இந் நாட்டில் நீதி தேடுவோர் பாதுகாப்போடு வாழ முடியாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய ...

ஜனாதிபதி வேட்பாளர் யார்? பொன்­சே­காவா– சஜி­தா?

ஜனாதிபதி வேட்பாளர் யார்? பொன்­சே­காவா– சஜி­தா?

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய ...

நீதிபதி பதவி விலகல் : நாடாளுமன்றத்தை ஒட்டு மொத்த தமிழ் எம்பிகளும் புறக்கணிக்க வேண்டும்;

முல்லைத்தீவு நீதிபதி இராஜினாமாவின் பின்புலத்தில் வெளிநாட்டு தூதரகங்களா?

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி. சரவணராஜாவின் ராஜினாமாவின் பின்புலத்தை உடனடியாக அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர ...

பிள்ளையானின் கட்சிக்கு மில்லியன் கணக்கில் பணம் வழங்கிய கோட்டா-  மைத்திரி

பிள்ளையானின் கட்சிக்கு மில்லியன் கணக்கில் பணம் வழங்கிய கோட்டா- மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என ...

நீதிபதிக்கே நீதி இல்லை: புதைகுழிக்கு நீதி கிடைக்குமா?

நீதிபதிக்கே நீதி இல்லை: புதைகுழிக்கு நீதி கிடைக்குமா?

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லையென்றால் இந்த புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட இடத்திற்கு ...

இந்த நாட்டிலே நீதித்துறை செத்து கிடக்கிறது

இந்த நாட்டிலே நீதித்துறை செத்து கிடக்கிறது

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களாலும் குறிப்பாக சரத் வீரசேகர போன்றோரது இனவாத கொக்கரிப்புகளாலும் இந்த குடும்பதோடு இங்கு வாழ முடியாமல் அச்சுறுத்தல் காரணமாக ...

பெளத்தம் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல! – மனோ, கம்மன்பில, இந்திய தூதர் மத்தியில் வல்பொல தேரர் சுட்டிக்காட்டு

பெளத்தம் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல! – மனோ, கம்மன்பில, இந்திய தூதர் மத்தியில் வல்பொல தேரர் சுட்டிக்காட்டு

"பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகுக்கும் சொந்தமானது. பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள், தமிழ் சங்க காலம் தொட்டு ...

Page 122 of 412 1 121 122 123 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு