மின் கட்டண உயர்வு; மின்சார சபையின் தீர்மானம்
மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவது தொடர்பான கோரிக்கைக்கு அமைவான தரவுகள் மற்றும் காரணங்களை இன்று (02) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு ...
மின்சார கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவது தொடர்பான கோரிக்கைக்கு அமைவான தரவுகள் மற்றும் காரணங்களை இன்று (02) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு ...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறியமை இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்புவதாக Jurist என்ற இணையத்தளம் செய்தி ...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் ...
நீதிபதிக்கே நீதி இல்லாத நாடு. இந் நாட்டில் நீதி தேடுவோர் பாதுகாப்போடு வாழ முடியாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய ...
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய ...
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி. சரவணராஜாவின் ராஜினாமாவின் பின்புலத்தை உடனடியாக அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர ...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என ...
நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லையென்றால் இந்த புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட இடத்திற்கு ...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களாலும் குறிப்பாக சரத் வீரசேகர போன்றோரது இனவாத கொக்கரிப்புகளாலும் இந்த குடும்பதோடு இங்கு வாழ முடியாமல் அச்சுறுத்தல் காரணமாக ...
"பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகுக்கும் சொந்தமானது. பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள், தமிழ் சங்க காலம் தொட்டு ...