கோப்பாய் விபத்தில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் சாவு!

Share

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்தியில் இன்று (14) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கோப்பாய் சமுர்த்தி வங்கியின் முகாமையாளரான கோப்பாய் தெற்கைச் சேர்ந்த கௌரிமலர் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://youtu.be/0eU_U-e72qw

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு