Editor

Editor

தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்ள 107 அவசர இலக்கம் அறிமுகம்

தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்ள 107 அவசர இலக்கம் அறிமுகம்

தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்ளதற்கு என 107 அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டு நாளைய தினத்தில் இருந்து முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும். ஜனாதிபதியின் எண்ணக்கருவின் ஆலோசனைக்கு அமைய பொதுமக்கள்...

எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்! றிஷாட்

எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்! றிஷாட்

தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே என நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு...

மூன்று பிள்ளைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு!

மூன்று பிள்ளைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு!

கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று(16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇ வவுனியா செட்டிகுளம்- வீரபுரம் பகுதியில்...

அமைச்சரவை மாற்றம்; தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காத வரை நியாயமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது

எந்த வழக்கையும் எதிர்கொள்ள நாம் தயார்!

தமது கட்சிக்கு எதிராக எந்த சூழ்ச்சிகள் மற்றும் தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம் என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  சி.சிறிதரன்...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்குங்கள்!

சிறுமியை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்குங்கள்!

தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற நிலையில் குறித்த சிறுமியின் வீட்டின் அருகில் நேற்று மாலை சிறுமியின் உடல்...

திலீபனின் தியாகம் அதி உன்னதமானது

தமிழரசுக்கட்சியை சிதைக்க சிலர் முயற்சி!

நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியை சிதைக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்....

திருகோணமலையில் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!

தமிழரசுக்கட்சி மாநாட்டை நடத்த நீதிமன்றம் தடை!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இன்று மதியம் தடையுத்தரவை விதித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல்...

அட்டாளைச்சேனையில் ஆசிரியர் மீது தாக்குதல்! – மாணவர்கள் இருவர் கைது

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

கம்பஹாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவினரால் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

மின் கட்டண உயர்வு;  மின்சார சபையின் தீர்மானம்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் கருத்துக்கணிப்பு!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூலக் கருத்துகளைக் கேட்டறியும் நடவடிக்கை இன்றையதினம் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று பண்டாரநாயக்க...

பாடசாலை விடுமுறைக் காலத்தில் திருத்தம்! – கல்வி அமைச்சு ஆலோசனை

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மூன்றாம்...

Page 30 of 116 1 29 30 31 116

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு