குருந்தூர் மலை பகுதியிலுள்ள ஒரு சில இடங்கள் விடுவிப்பதனை மீள் பரிசீலனை செய்ய முடியும். சாள்ஸ் எம்.பி

குருந்தூர் மலை பகுதியிலுள்ள ஒரு சில இடங்கள் விடுவிப்பதனை மீள் பரிசீலனை செய்ய முடியும். சாள்ஸ் எம்.பி

குருந்தூர் மலை பகுதியிலுள்ள ஒரு சில இடங்கள் விடுவிப்பதனை மீள் பரிசீலனை செய்ய முடியும் என தொல்பொருள் உதவி பணிப்பாளரால் கூறப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ...

தமிழன் என்பதனால் அவனது வீரத்தை புறக்கணித்த ஸ்ரீலங்கா அரசு

தமிழர்களின் பூர்வீக கிராமம் மீள்குடியேற்றப்படும்வரை தொடர்ந்து போராடுவோம்!

தமிழர்களின் பூர்வீகக் கிராமமான தண்ணிமுறிப்பில், எமது தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தும்வரை நாம் தொடர்ந்து மக்களோடு இணைந்து போராடுவோமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தண்ணிமுறிப்பு ...

இராணுவத்திடம் உறவுகளை கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியிலே போராடுகிறோம்!

இராணுவத்திடம் உறவுகளை கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியிலே போராடுகிறோம்!

இராணுவத்திடம் உறவுகளை கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியில் தான் போராட்டத்தை மேற்கொள்கிறோம் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ...

பல கொலைகளின் சந்தேகநபர் பூரு மூனா அதிரடியாகக் கைது!

வவுனியாவில் 8 வயது சிறுவன் துஸ்பிரயோகம்: 15 வயது சிறுவன் கைது!

வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் வவுனியா பொலிசாரால் இன்று (28.08) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை முடிவடைந்து மேலதிக ...

தமிழர்களுடைய பூர்வீக காணிகளை உடனடியாக விடுவிக்கும் சூழல் இல்லை-செல்வம் எம்.பி

தமிழர்களுடைய பூர்வீக காணிகளை உடனடியாக விடுவிக்கும் சூழல் இல்லை-செல்வம் எம்.பி

தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலுள்ள தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் உடனடியாக விடுபடுகின்ற ஒரு சூழல் இல்லாதிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தண்ணிமுறிப்பு ...

குருந்தூர் மலைப்பகுதிக்கு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கள விஜயம்

குருந்தூர் மலைப்பகுதிக்கு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கள விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகள் ...

இலங்கையில் தமிழர்கள் அச்சத்தில்! ஜனா எம்.பி

இலங்கையில் தமிழர்கள் அச்சத்தில்! ஜனா எம்.பி

இலங்கையில் மீண்டும் ஒரு இனக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் உருவெடுத்திருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் ...

“குருந்தூர்மலைக்குக் கம்மன்பில வருவதால் தமிழர்கள் அஞ்சி அடங்கமாட்டார்கள்!”

கொழும்பு எங்களுடையது- குமுறும் கம்மன்பில

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பு எங்களுடைய தலைநகரம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பனவில தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் ...

நாடாளுமன்றில் இன்று ‘பல்டி’கள் அரங்கேறுமா?

அடுத்தாண்டிற்கான பட்ஜெட் சவால்மிக்கது!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் திங்கட்கிழமை முதல் மீளாய்வு  செய்யப்படும் என்றும் ஒக்டோபர் மாதம் பட்ஜெட்டின் முதல் வாசிப்பு இடம்பெற உள்ளதாகவும் தெரியவருகின்றது. ...

இந்த வருடம் இதுவரை 260 பேர் பொலிஸிலிருந்து திடீர் விலகல்!

பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று அனுராதபுரத்தில் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் திலக்சன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த ...

Page 154 of 412 1 153 154 155 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு