அநியாயம் நடக்கும் போது துணிந்து செயற்பட வேண்டும்! கஜேந்திரகுமார் எம்பி.

அநியாயம் நடக்கும் போது துணிந்து செயற்பட வேண்டும்! கஜேந்திரகுமார் எம்பி.

அநியாயம் நடக்கும் போது நாம் துணிந்து எங்களுடைய உரிமைக்காகவும், இருப்புக்காகவும் நாம் இறுக்கமாக இருந்தால் எமக்கான முன்னேற்றத்தை அடையலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், ...

அட்டாளைச்சேனையில் ஆசிரியர் மீது தாக்குதல்! – மாணவர்கள் இருவர் கைது

கனடா அனுப்புவதாக கூறி 6 பேரிடம் பண மோசடி செய்த நபர் கைது!

கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிசார் இன்று (31.08) கைது செய்துள்ளனர். வவுனியாவின் ...

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளை மதித்து தொல்பொருள் திணைக்களம் நடக்கவில்லை!

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளை மதித்து தொல்பொருள் திணைக்களம் நடக்கவில்லை!

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை ...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசு நிதி ஒதுக்கீடு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அறிவிப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி எதிர்வரும் 05.09.2023 அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்ச்சியாக ...

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் ...

வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளின் பேரணி!

வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளின் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் .30 .2023 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்திற்கான கவனயீர்ப்பு பேரணி ஒன்று வடக்கு கிழக்கு வலிந்து ...

“13” குறித்த ரணிலின் உரைக்கு உரிய நேரத்தில் பதில் வழங்கக் காத்திருக்கும் சம்பந்தன்!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்

திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த தாங்கள் திருகோணமலை அவிருத்தி தொடர்பாக சீனக்குடாவில் ஒரு கலந்துரையாடலை நடத்தியிருப்பதாக நான் அறிகிறேன். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக திருமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற ...

தேசிய மட்ட பலுதூக்கல் போட்டியில் வவுனியா மாணவர்கள் சாதனை!

தேசிய மட்ட பலுதூக்கல் போட்டியில் வவுனியா மாணவர்கள் சாதனை!

தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான பலுதூக்குதல் போட்டியில் வவுனியா பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். நேற்றையதினம் கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான பலுதூக்குதல் ...

நடு வயலுக்குள்ளால் கற்களை தாட்டு வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள்! அம்மாவின் ஆதங்கம்

நடு வயலுக்குள்ளால் கற்களை தாட்டு வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள்! அம்மாவின் ஆதங்கம்

நடு வயலுக்குள்ளால் கற்களை தாட்டு வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள் என முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பூர்வீகத்தையுடைய அம்மா தனது ஆதங்கத்தை தெரிவித்தார். தண்ணிமுறிபபு குருந்தூர் மலை ...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகளே! – அருட்தந்தை சத்திவேல் காட்டம்

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம்!

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை ...

Page 153 of 412 1 152 153 154 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு