மட்டு வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு  ஏற்பட்ட நிலை!

மட்டு வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்பட்ட நிலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. உணவு வழங்குனர்களுக்கு நிதி வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார அமைச்சின் அதிகாரி ...

மாண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

மாண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு தலா 45 ஆயிரம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04) முல்லைத்தீவு ...

கொக்கட்டிச்சோலை தோரோட்டத்தின்போது நிகழ்ந்த அதிசயம்

கொக்கட்டிச்சோலை தோரோட்டத்தின்போது நிகழ்ந்த அதிசயம்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 90 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டுமொரு அதிசயம் நடந்தேறியுள்ளதாக தேரோட்டத்திற்கு சென்ற அடியவர்கள் கருத்து தெரிவித்தனர். இன்று மாலை 4.00மணிக்கு ஆரம்பமான தேரோட்ட நிகழ்வில் பிள்ளையார் ...

விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமலையில் மனிதச்சங்கிலி போராட்டம்!

விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமலையில் மனிதச்சங்கிலி போராட்டம்!

(திருமலை-சூரியா) திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று திருகோணமலை, சாம்பல்தீவு பாலத்திற்கு ...

கிழக்கு மாகாண ஆளுநராகின்றார் செந்தில் தொண்டமான்?

மகாநாயக்க தேரர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கண்டி அஸ்கிரிய மஹா நாயக்க தேரர் மற்றும் மல்வத்து மஹா நாயக்க தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். குறித்த சந்திப்பானது ...

தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!

தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!

தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் செயற்பாடு இன்றையதினம் (03.09) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த செயற்பாடானது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் ...

நாளைய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாளைய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ...

இலங்கை மீண்டும் வரிசை யுகத்திற்கு தயாராகின்றது

இலங்கை மீண்டும் வரிசை யுகத்திற்கு தயாராகின்றது

நாட்டில் மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் சாத்தியம் உள்ளதாக புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

திருமணம் தற்போதைக்கு இல்லை, தமன்னா திட்டவட்டம்

திருமணம் தற்போதைக்கு இல்லை, தமன்னா திட்டவட்டம்

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ், ரஜினி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாலிவுட் பிரபலம் ...

சீமானை கைது செய்ய பொலிசார் விரைவு

சீமானை கைது செய்ய பொலிசார் விரைவு

நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்க காவல் நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக, சீமான் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸார் ...

Page 151 of 412 1 150 151 152 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு