மனித புதைகுழி வளாகத்துக்ககுள் நுழைந்த புலனாய்வாளர்கள்; வேடிக்கை பார்த்த பொலிசார்(photos)

மனித புதைகுழி வளாகத்துக்ககுள் நுழைந்த புலனாய்வாளர்கள்; வேடிக்கை பார்த்த பொலிசார்(photos)

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் செப்ரெம்பர் (06) இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த ...

அகழ்வு பணியானது நாளையும் தொடரும்-சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா

அகழ்வு பணியானது நாளையும் தொடரும்-சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா

தொல்பொருள் பிரிவினால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகழ்வு பணியானது நாளையும் தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் ...

ரணிலின் விஜயத்துக்கு முன் இந்தியாவிடம் மனோ விடுத்த அவசர கோரிக்கை!

தடை செய்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் முரளிக்கு மனோ அறிவுறை

நாட்டை, உலகை திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று சொல்லுங்கள். தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகம் வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ ...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்க நியமனம்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையில் அவரது பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் திஸாநாயக்கவின் ...

நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பின் மர்மம் இதுதான்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியில் எமக்கு நம்பிக்கையில்லை-து.ரவிகரன்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியில் எமக்கு நம்பிக்கையில்லை. அத்தோடு தொல்லியல் திணைக்களத்தினையும் நம்ப மாட்டோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். ...

எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள்? சமூக செயற்பாட்டாளர் சு.சிவமணி கேள்வி

எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள்? சமூக செயற்பாட்டாளர் சு.சிவமணி கேள்வி

புதைகுழி எலும்பு கூடு என தெரிந்தும் அகழ்வு பணியை ஏன் தாமதப்படுத்துகின்றீர்கள் எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள் ? என சமூக செயற்பாட்டாளர் சுந்தரம்பிள்ளை சிவமணி ...

13 ஊடாக வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் ரணில்! – பிள்ளையான் சொல்கின்றார்

தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அரசியல் இலாபம் தேட முயற்சி-சந்திரகாந்தன்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் இச்சம்பவத்துடன்  தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர் குழாம்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர் குழாம்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக ...

ஒட்டி சுட்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

ஒட்டி சுட்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் 21 ஆவது கிலோ மீட்டர் கல்லுக்கு அருகில் வீதியில் நின்ற உழவியந்திரத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ...

புலம்பெயர் தமிழர்கள்தான் சமஷ்டியைக் கோருகின்றனர்! – வீரசேகர சொல்கின்றார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணத்தை கூறும் சரத் வீரசேகர!

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான், அல்லாவுக்காகவே தான் குடும்பத்தோடு குண்டுதாக்குதலை மேற்கொள்வதாக தாக்குதலுக்கு முன் வெளியிட்ட காணொளியில் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு ...

Page 149 of 412 1 148 149 150 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு