மனிதப் புதைகுழி அகழ்வில் தொல்லியல் ஆய்வாளர் உட்பட யாழ் பல்கலை மாணவர்களும் இணைவு

மனிதப் புதைகுழி அகழ்வில் தொல்லியல் ஆய்வாளர் உட்பட யாழ் பல்கலை மாணவர்களும் இணைவு

முல்லைத்தீவு-கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) புதன்கிழமை அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று தொல்லியல் ...

முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு

முல்லைத்தீவு - மாங்குளம் - நீதிபுரம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 7 வயது சிறுவன் ஒருவனும் ...

அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதில் இவ்வளவு பிரச்சினைகளா?

அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதில் இவ்வளவு பிரச்சினைகளா?

கணினி பயன்பாடும் வேலையும் அதிகரித்துள்ள நிலையில் பலரும் அதிக நேரம் பணி செய்வதால் பல உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கு ...

சரணடைந்த பிள்ளைகளையே கொக்குத்தொடுவாயில் புதைத்திருக்கிறார்கள்!

சரணடைந்த பிள்ளைகளையே கொக்குத்தொடுவாயில் புதைத்திருக்கிறார்கள்!

கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள்: பல உடலங்கள் இதில் மேலும் தென்படலாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இரண்டாம் நாளான இன்றையதினம் ...

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களுக்குள் துப்பாக்கி சன்னங்கள்!

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களுக்குள் துப்பாக்கி சன்னங்கள்!

மனித எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித ...

சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொன்சேகா கூறும் விடயம்!

சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொன்சேகா கூறும் விடயம்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட ...

இரண்டாவது நாளில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி!

இரண்டாவது நாளில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்றையதினம் (07) இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நேற்றையதினம் (06.09.2023) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு புதை குழியிலுள்ள மண் ...

யாழில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடியும் அற்புத காட்சி!

யாழில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடியும் அற்புத காட்சி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடியும் காட்சியை பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அல்வாய் தெற்கு அல்வாய் எனும் இடத்தில் வசிக்கும் ...

சுகாதார அமைச்சின் அதிரடி அறிவிப்பு

சிறுமியின் கை துண்டித்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரம்!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார ...

நிந்தவூரில் வைத்தியத் துறைக்கு தெரிவான தமிழ் மாணவியை  நேரில் சென்று வாழ்த்திய கலையரசன் எம்.பி

நிந்தவூரில் வைத்தியத் துறைக்கு தெரிவான தமிழ் மாணவியை நேரில் சென்று வாழ்த்திய கலையரசன் எம்.பி

நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறைக்குத் தெரிவான தமிழ் மாணவியான குணசேகரம் ஜனுசிகாவை அம்பாரை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் ...

Page 148 of 412 1 147 148 149 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு