கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு! உண்மைகள் மறைக்கப்படுமா?

கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு! உண்மைகள் மறைக்கப்படுமா?

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு ...

கையடக்க தொலைபேசிக்கு போலியான குறுஞ்செய்திகள் இலங்கை மக்களுக்கு விசேட அறிவித்தல்!

கையடக்க தொலைபேசிக்கு போலியான குறுஞ்செய்திகள் இலங்கை மக்களுக்கு விசேட அறிவித்தல்!

கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர ...

மனிதப்புதைகுழியில் புலிகளின் த.வி.பு. இ-1333 தகட்டிலக்கம் மீட்பு – தகவல் தர மறுத்த சட்டவைத்திய அதிகாரி!

மனிதப்புதைகுழியில் புலிகளின் த.வி.பு. இ-1333 தகட்டிலக்கம் மீட்பு – தகவல் தர மறுத்த சட்டவைத்திய அதிகாரி!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் நேற்றைய நான்காம் நாள் அகழ்வாய்வில் விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள் ...

வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சந்திப்பு!

வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சந்திப்பு!

ஜெனீவா கூட்டத்தொடரில் வெளிநாடுகள் தமக்கான ஆதரவை வழங்குமாறு கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் சிலரை நேற்றைய ...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் விடுதலைப்புலி பெண் போராளிகளின் எச்சங்கள் அகழ்ந்தெடுப்பு

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் விடுதலைப்புலி பெண் போராளிகளின் எச்சங்கள் அகழ்ந்தெடுப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) வியாழனன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று ...

குருந்தூர்மலையில் புத்தர்சிலை வைத்து வழிபட்ட வழக்கு ஒத்திவைப்பு

குருந்தூர்மலையில் புத்தர்சிலை வைத்து வழிபட்ட வழக்கு ஒத்திவைப்பு

  குருந்தூர் மலையில் கல்கமுவ சந்தபோதிதேரர் மற்றும், மறவன்புலவு சச்சிதானந்தன் உள்ளிட்ட குழுவினர் புத்தர்சிலை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ...

சமுர்த்தி மானியம் பெறச் சென்ற வயோதிபப் பெண் விபத்தில் பரிதாபச் சாவு!

மட்டு வாகன விபத்தில் 13 வயது சிறுமி பலி!

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் இந்த விபத்து ...

வடக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல்: ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது! – கூறுகின்றார் கெஹலிய

கெஹலியவின் தலை தப்பியது

சுகாதார அமைச்சரை் கெஹலிய ரம்புக்வெல்லவை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 ...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் அச்சுறுத்தல்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் அச்சுறுத்தல்!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் ...

இன்றைய கூட்டத்திற்கு தயாசிறிக்கு அழைப்பு இல்லை

இன்றைய கூட்டத்திற்கு தயாசிறிக்கு அழைப்பு இல்லை

ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைந்து செயற்பட போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ...

Page 147 of 412 1 146 147 148 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு