தூக்கத்தின் போது மரணமடைந்த 4 வயது சிறுமி!

தூக்கத்தின் போது மரணமடைந்த 4 வயது சிறுமி!

ஹொரனை பகுதியில் நித்திரையின் போது நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். வழமையைபோன்று சிறுமி நித்திரையிலிருந்துள்ளார் இதன்போது சிறுமி சிறுநீர் கழித்தமையினால் அவருக்கு மாற்றுடை அணிவதற்காக தாய் சிறுமியை ...

ஐ.நா கூட்டத்தொடரில் கொக்குதொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்!

ஐ.நா கூட்டத்தொடரில் கொக்குதொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்!

ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் கொக்குதொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உபசெயலாளர் சபிதா தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் ...

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேசம் கையில் எடுக்கும்-சிறீதரன் எம்.பி

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேசம் கையில் எடுக்கும்-சிறீதரன் எம்.பி

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சரியான விடையை தருவதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் கொக்குத்தொடுவாய் ...

மனித புதைகுழி அகழ்வுப்பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே!

மனித புதைகுழி அகழ்வுப்பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே!

உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என தமிழ் தேசிய மக்கள் ...

மனிதப்புதைகுழியில் புலிகளின் த.வி.பு. இ-1333 தகட்டிலக்கம் மீட்பு – தகவல் தர மறுத்த சட்டவைத்திய அதிகாரி!

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் குவிந்து கிடக்கும் உடலங்கள்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (11) ஐந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஐந்தாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்று முன்னர் நிறைவடைந்தது. அகழ்வு ...

அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்

அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெறும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண ...

ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளுடன் சிறையில் திட்டம் தீட்டிய பிள்ளையான்!

ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளுடன் சிறையில் திட்டம் தீட்டிய பிள்ளையான்!

ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளுடன் ஒரே சிறைச்சாலையில் பிள்ளையானால் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சனல் 4 பகிரங்கப்படுத்து உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பதுளையில் ...

அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெறும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ...

அரச அதிகாரிகள் மீது முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

அரச அதிகாரிகள் மீது முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நாட்டில் உள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் உட்பட உள்நாட்டலுவல்கள் அரச அமைச்சின் ஏனைய அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் அதிகாரிகள்குறித்த முறைப்பாடுகளை 1905 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு ...

மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம்!

மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம்!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ...

Page 146 of 412 1 145 146 147 412

காணொளிகள்

[youtube-feed feed=1]

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு