கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023(கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த எனது மகள் புவனேஸ்வரன் ஆர்த்தி 05/08/2023 இல் இருந்து காணவில்லை என அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
தனது மகளை பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும் இவரை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை இலங்கையின் எப்பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால் உடனடியாக 0774941522. 0772144553 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறு கேட்டு நிற்கின்றார்.
https://youtu.be/BvAyb0oDg8E