வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி, அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியில் இருந்து முதன் முறையாக தமிழ் மாணவி ஒருவர் வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற மாணவியான குணசேகரம் ஜனுசிகா என்ற மாணவியே இவ்வாறு சிறந்த பெறுபேற்றினைப் பெற்று சாதனை படைத்துள்ளார் .
குறித்த பகுதியில் இருந்து வைத்தியத் துறைக்கு செல்லும் முதலாவது தமிழ் மாணவியாக இவர் அடையாளப்படுத்தப்படுகின்றார்.
https://youtu.be/7Km2MwHqkO0?si=Q7OgMp5mazVIg_Xq